Kavalar Report - Sep 2023

சர்வதேச போட்டிகளில் பதக்கங்களை வென்ற காவல் மற்றும் தீயணைப்பு துறையினர் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பாராட்டு 

போதைப் பொருளைக் கட்டுப்படுத்த முக்கியத்துவம் கொடுக்கும் சேலம் மாநகர ஆணையாளர்

Find out more

Latest articles

மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரையில் 12 ரோடுகளில் ஒரு நாள் ரோடு திட்டம்

மதுரையில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரையில் 12 ரோடுகளில் ஒரு நாள் ஒரு ரோடு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக மதுரை மாநகர காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இதன்படி நேதாஜி ரோடு( கே. பி. எஸ்., ரவுண்டானா முதல் முருகன் கோவில் வரை) டி. பி. கே ., (...

கின்சாசா: காங்கோவில் படகில் தீ விபத்து ஏற்பட்டதில் 50 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

மத்திய ஆப்ரிக்க நாடான காங்கோவில் உள்ள ஆறுகளில் படகு போக்குவரத்து முக்கியமான ஒன்றாக இருக்கிறது. அங்கு வசிக்கும் மக்கள் படகு போக்குவரத்தை விரும்புகின்றனர். இந்நிலையில், வடமேற்கு காங்கோவில் உள்ள மடான் குமு துறைமுகத்தில் இருந்து போலோம்பா பகுதிக்கு ஒரு...

பார்வையாளர்கள் அமரும் இடத்தினை துவக்கி வைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

❇️இன்று (16.04.2025) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விவேகானந்த சுக்லா, இ.கா.ப., அவர்கள் அரக்கோணம் உட்கோட்டத்தில் உள்ள அரக்கோணம் நகர காவல் நிலையத்தில் பார்வையாளர்கள் அமரும் இடத்தினை ரிப்பன் வெட்டி பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்கள்.❇️இதில்...

மதுரையில் புதிதாக திறக்கப்பட்ட திருப்பரங்குன்றம் கோவில் காவல் நிலையம்

மதுரை மாநகர காவல் ஆணையர் ஜெ. லோகநாதன் ஐ.பி.எஸ்., அவர்களின் உத்தரவின்படி இன்று நடைபெற்ற திருப்பரங்குன்றம் கோவில் புதிய காவல் நிலையம் திறப்பு விழாவில் காவல்துறை ஆணையர் தெற்கு இனிக்கோ திவ்யன் அவர்கள் தலைமையேற்று திறந்து வைத்தார்கள் இந்த நிகழ்வில்...

மறைந்த தலைமை காவலரின் குடும்பத்தினருக்கு உதவித்தொகை வழங்கிய மதுரை மாநகர காவல் ஆணையர்

மதுரை மாநகர் காவல் துறையில் 2000 ஆண்டில் பணியில் சேர்ந்து JAP (juvenile aided police) பிரிவில் பணிபுரிந்த தலைமை காவலர் திரு ராஜு என்பவர் உடல் நலக்குறைவு கிட்னி பாதிப்பு ஏற்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி கடந்த பிப்ரவரி மாதம்...

மதுரை சி.எஸ்.ஐ., நர்சிங் பெண்கள் கல்லூரியில் தீத்தடுப்பு பற்றி விழிப்புணர்வு நிகழ்வு

அனுப்பானடி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் நிலைய அலுவலர் திரு ஆர். அசோக் குமார் அவர்கள் தலைமையில் வீரர்கள் முருகன் ஆசை பாண்டி சதீஷ் பாண்டி முருகேஸ்வரன் கந்தசாமி மற்றும் முருகன் ஆகியோருடன் ஏப்ரல் 14 தீ தொண்டு நாள் மதுரை சிஎஸ்ஐ நர்சிங் பெண்கள்...

இன்உயிர் நீத்த தீயணைப்பு வீரர்களுக்கு வீர வணக்கம்

மும்பை துறைமுக வளாகத்தில் 1944 ஆம் ஆண்டு சரக்கு கப்பல் தீ விபத்துக்குள்ளானது அதிலிருந்த வெடிபொருள்கள் வெடித்து சிதறியதில் 71 தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்தனர் இதன் நினைவாக 1950 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 14ஆம் நாள் தீ தொண்டு நாளாக...

மதவெறியை மாய்த்து, மனிதநேயம் காப்போம்

மதவெறியை மாய்த்து, மனிதநேயம் காப்போம்

‘‘தந்தை பெரி­யார், புரட்­சி­யா­ளர் அம்­பேத்­கர் உள்­ளிட்ட மானிட சமு­தா­யத் தலை­வர்­கள் தந்­தி­ருக்­கும் அறி­வொ­ளி­யில் மக்­க­ளோடு பய­ணிப்­போம்! என்றும், பொது­வு­டைமை, சமத்­து­வம், சமூக நீதி கொண்ட சமு­தா­யத்தை உரு­வாக்க, புரட்­சி­யா­ளர் அம்­பேத்­கர்...

பா.ஜ.க.வின் கோட்டையை உடைக்கும் தீர்ப்பு

ஆளு­நர் ஆர்.என்.ரவி­யின் சட்­ட­மீ­றல்­களை எதிர்த்து தமிழ்­நாடு அரசு தொடுத்த வழக்­கில், உச்­ச­நீ­தி­மன்­றம் வழங்­கி­யி­ருக்­கும் தீர்ப்பு, பல முக்­கி­ய­மான நெத்­தி­ய­டி­க­ளைக் கொடுத்­துள்­ளது. எதிர்க்­கட்­சி­கள் ஆளும் மாநி­லங்­க­ளில் ஆளு­நர்­களை...

புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாள்

புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாள் நிகழ்ச்சி தமிழ்ப்புலிகள் கட்சியின் வாசுதேவநல்லூர் சட்டமன்றத் தொகுதி மாவட்டத்தின் சார்பில் மாவட்டச் செயலாளர்கனகராஜ் தலைமையிலும் மாரி மாவட்ட கரும்புலி குயிலி பேரவை செயலாளர் ராஜ்குட்டி ஒன்றிய செயலாளர் பிரபாகரன் ஒன்றிய...

Follow @meksdemo

Instagram has returned empty data. Please authorize your Instagram account in the plugin settings .

Job Application Link

Instagram

Instagram has returned empty data. Please authorize your Instagram account in the plugin settings .

Please note

This is a widgetized sidebar area and you can place any widget here, as you would with the classic WordPress sidebar.