admin

பாத யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு ஒளிரும் ஸ்டிக்கர்

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். அரவிந்த் அவர்கள் அறிவுறுத்தலின் படி  மாவட்டம் முழுவதும் திருச்செந்தூர் மற்றும் சபரிமலை பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு பாதுகாப்பு நலன் கருதி இரவில் செல்லும் பக்தர்களுக்கு வாகன ஓட்டிகளுக்கு அடையாளம்...

போதை இல்லா தமிழகம், மற்றும் விபத்தில்லா மதுரை விழிப்புணர்வு பேரணி,மதுரை வடக்கு காவல் துணை ஆணையர் அனிதா அவர்கள் தொடங்கி வைத்தார்

மதுரை மாவட்ட நிர்வாகம்,  கலால் துறை,  மதுரை மாநகர் காவல்துறை போதை தடுப்பு நுண்ணறிவு பிரிவு,  இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி,  நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை ஆகியோர்  இணைந்து போதையில்லா தமிழகம் விபத்தில்லா மதுரை என்பதனை...

சேலம் மாநகர காவல்துறை சார்பில் பொங்கல் விழா இன்று நடந்தது

சேலம் மாநகர் காவல்துறை சார்பில் பொங்கல் விழா இன்று கொண்டாடப்பட்டது. அன்னதானப்பட்டியில் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகம் பின்புறம் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் பொங்கல் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கிராமத்தில் இருப்பதைப் போன்று குடிசை வீடு, மாட்டு...

அஜித்துக்கு வாழ்த்து கூறிய சினிமா பிரபலங்கள்

அஜித்துக்கு வாழ்த்து கூறிய சினிமா பிரபலங்கள்

துபாய் 24H கார் ரேஸில் போர்ஷே 992 கப் கார் பிரிவில் (எண் 901) நடிகர் அஜித்குமாரின் அணி 3ஆவது இடத்தை பிடித்துள்ளது. அவரது அணி 24 மணி நேரத்தில் 567 லேப்களை கடந்து வெற்றி வாகை சூடியது. அஜித்குமாரின் இந்த வெற்றிக்கு சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது...

வருண் குமார், வந்திதா பாண்டே ஆகியோருக்கு டிஐஜி-யாக பதவி உயர்வு,56 IPS அதிகாரிகளை மாற்றிய தமிழக அரசு அதிரடி

சென்னை: திருச்சி மாவட்ட எஸ்.பி வருண் குமாருக்கு, திருச்சி சரக டி.ஐ.ஜி ஆக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 56 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி, சிவகங்கை, தஞ்சை, தென்காசி, திருவாரூர் மாவட்ட எஸ்.பிக்கள்...

காவல் ஆய்வாளர் அவர்களின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் தீ விபத்து தடுக்கப்பட்டது

தென்காசி மாவட்டம்  சிவராமண் பேட்டையில், அரியலூர் மாவட்டத்தில் இருந்து சிமெண்ட் லோடு கொண்டு வந்த லாரியின் டயர் திடீர் என வெடித்தது இதனால்  வெடித்து  தீ பிடித்து வேகமாக எரிய ஆரம்பித்தது தகவல் அறிந்து செங்கோட்டை காவல் ஆய்வாளர் திரு. பாலமுருகன் இலத்தூர்...

வெள்ளத்தால் பாதித்த நெடுஞ்சாலை பகுதி தற்காலிகமாக சரி செய்து போக்குவரத்ததை சீர் செய்த செங்கோட்டை காவல்துறை

வெள்ளத்தால் பாதித்த நெடுஞ்சாலை பகுதி தற்காலிகமாக சரி செய்து போக்குவரத்ததை சீர் செய்த செங்கோட்டை காவல்துறை

கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையால் தென்காசி மாவட்டம் செங்கோட்டை தஞ்சாவூர் குளம் உடைந்தது இதனால் வெள்ளம் ஏற்பட்டு திருமங்கலம் கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் செங்கோட்டை பாரஸ்ட் செக் போஸ்ட் அருகே சாலை சேதம் அடைந்தது. சேதம் அடைந்த சாலையை செங்கோட்டை...

கன மழையால் பாதித்த மக்களுக்கு காவல் ஆய்வாளர் உதவி

செங்கோட்டை பாரஸ்ட் செக் போஸ்ட் அருகில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வெளியில் வர முடியாத நிலையில் உள்ள முதியவர், ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என்ன 65 நபர்களுக்கு உணவு செங்கோட்டை காவல் ஆய்வாளர் பாலமுருகன் அவர்கள் வழங்கினார். மதுரை மாவட்டம்...

கேரளா தமிழ்நாடு எல்கை, கோட்டை வாசல் கருப்பசாமி கோவில் அருகில் மண்சரிவு, மழை தொடரும் பட்சத்தில் விபத்து ஏற்ப வாய்பு

தென்காசி மாவட்டம் புளியறை காவல் நிலையத்திற்குட்பட்ட கேரளா தமிழ்நாடு எல்கை கோட்டை வாசல் கருப்பசாமி கோவில் அருகில் மண்சரிவு சிறிதளவு ஏற்பட்டு தற்போது சாலைக்கு எவ்வித பாதிப்பு இல்லாமல் இருந்து வருகிறது. மீண்டும் மழை தொடரும் பட்சத்தில் கண்டிப்பாக...

மதுரை சாய்ராம் பள்ளியில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு

இன்று 29.11.24 ம் தேதி மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள சாய்ராம் வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளியின் 18ம் ஆண்டு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இந்நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் அவர்களின் அழைப்பை ஏற்றுக் கொண்டு சிறப்பு விருந்தினராக கலந்து...

Follow @meksdemo

Instagram has returned empty data. Please authorize your Instagram account in the plugin settings .

Job Application Link

Instagram

Instagram has returned empty data. Please authorize your Instagram account in the plugin settings .

Please note

This is a widgetized sidebar area and you can place any widget here, as you would with the classic WordPress sidebar.