admin

பொது சேவை

கீழ்க்கோத்தகிரி ஒன்றியத்துக்கு உட்பட்ட கெங்கரை கிராமங்களில் துனேறி படு முடி தென்றல் நகர் இட்டக்கல் ஆகிய ஊர்களில் இருக்கும் பொதுமக்கள் கேட்டுக் கொண்டதின் பேரில் பல்சர் பாபு அவர்களின் சொந்த செலவில் மக்களுக்கான பொது சேவை செய்து கொண்டிருக்கிறார் அவர்களை...

பெரியகுளத்தில் சர்வதேச சந்தையில் கிடைக்கக் கூடிய போதைப் பொருள்கள் கடத்தல்

இரண்டு கார்கள் உட்பட ஆறுபேர் கைது..முக்கிய குற்றவாளிகளை தேடி தனிப்படை விரைவு தேனி மாவட்டம் பெரியகுளம் காவல் நிலைய ஆய்வாளர் பாஸ்டின் தினகரன் தலைமையிலான காவல்துறையினர் தேனி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்...

காவலர்கள் உடல் நலத்தை பேணுவது போல், மனநலத்தை காப்பதிலும் முனைப்பு காட்ட வேண்டும். காவலர்களுக்கான “மகிழ்ச்சி” வகுப்பில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அறிவுரை

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.சுந்தரவதனம் IPS அவர்கள் தலைமையில், காவல்துறையினரின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் திட்டமான “மகிழ்ச்சி” வகுப்பு கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படையில் வைத்து நடைபெற்றது...

காவிரி கலை அறிவியல் கல்லூரியில் போதைப்பொருள் விழிப்புணர்வு

சேலம் மாவட்டம் மேச்சேரி காவிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக போதைப் பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. மேச்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேந்திரன் கலந்து கொண்டு போதை பொருள்களால் ஏற்படும் பாதிப்புகளையும், கல்வியின் மகத்துவத்தையும் விளக்கி...

கருணைத் தொகையை உயர்த்தி வழங்குதல் போன்ற பல்வேறு அறிவிப்புகளை அறிவித்தமைக்காக நன்றி

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை நேற்று (29.6.2024) தலைமைச் செயலகத்தில், ஆண் மற்றும் பெண் காவலர்கள் சந்தித்து, காவல்துறை மானியக் கோரிக்கையில், காவலர்களுக்கான புதிய குடியிருப்புகள் கட்டுதல், பணியின்போது உயிர்இழப்போ / உடல் ஊனமோ / காயமோ ஏற்பட்டால்...

ஸ்ரீவில்லிபுத்தூர் உட்கோட்டத்தில் சிறப்பு கண் சிகிச்சை முகாம்

இன்று 29.6.24 ஸ்ரீவில்லிபுத்தூர் உட்கோட்டத்தில் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளுநர்களுக்கும். காவலர் குடியிருப்பில் உள்ள காவல் குடும்பத்தினருக்கும் சிறப்பு கண் சிகிச்சை முகாம் மற்றும் உடல் பரிசோதனை முகாமை மதுரை சரக காவல்துறை தலைவர் திரு துறை ஐபிஎஸ்...

உலக போதைப்பொருள் ஒழிப்பு தினத்தினை முன்னிட்டு

உலக போதைப்பொருள் ஒழிப்பு தினத்தினை (26.06.2024) முன்னிட்டு பொதுமக்களிடையே போதைப்பொருளினால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுறுத்தலின்படி நாகப்பட்டினம் மதுவிலக்கு...

விழிப்புணர்வு பேரணி

கிருஷ்ணகிரி PSV கல்வி குழுமம் சார்பில் பர்கூர் காவல்துறையோடு இணைந்து துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் போதைப்பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி 26.6.2024 அன்று பர்கூரில் நடைபெற்றது.இப்பேரணியை PSV பொறியியல் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்...

வாழ்வு பிறருக்கு சேவை செய்வதற்கே!

வாழ்வு பிறருக்கு சேவை செய்வதற்கே!

24.06.2024 திங்கட்கிழமை நண்பகல் 12.30 மணிக்கு

சிறுமியர் பாதுகாப்பு இல்லத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது.

Social Worker R.SagayanathanCoordinatorGreater Chennai FoP

பல்வேறு கொள்ளை வழக்கு குற்றவாளிகளை கைது செய்த காவல்துறை அதிகாரிகளை, நேரில் அழைத்து பாராட்டிய தென்மண்டல காவல்துறை தலைவர்

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஆண்டாள்புரத்தில் உள்ள முருகானந்தம் என்பவரது வீட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டில் உள்ளவர்களை கட்டி போட்டு தங்க நகைகளை கொள்ளையடித்தது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்யப்பட்டு...

Follow @meksdemo

Instagram has returned empty data. Please authorize your Instagram account in the plugin settings .

Job Application Link

Instagram

Instagram has returned empty data. Please authorize your Instagram account in the plugin settings .

Please note

This is a widgetized sidebar area and you can place any widget here, as you would with the classic WordPress sidebar.