மத்திய ஆப்ரிக்க நாடான காங்கோவில் உள்ள ஆறுகளில் படகு போக்குவரத்து முக்கியமான ஒன்றாக இருக்கிறது. அங்கு வசிக்கும் மக்கள் படகு போக்குவரத்தை விரும்புகின்றனர். இந்நிலையில், வடமேற்கு காங்கோவில் உள்ள மடான் குமு துறைமுகத்தில் இருந்து போலோம்பா பகுதிக்கு ஒரு...
❇️இன்று (16.04.2025) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விவேகானந்த சுக்லா, இ.கா.ப., அவர்கள் அரக்கோணம் உட்கோட்டத்தில் உள்ள அரக்கோணம் நகர காவல் நிலையத்தில் பார்வையாளர்கள் அமரும் இடத்தினை ரிப்பன் வெட்டி பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்கள்.❇️இதில்...
மதுரை மாநகர காவல் ஆணையர் ஜெ. லோகநாதன் ஐ.பி.எஸ்., அவர்களின் உத்தரவின்படி இன்று நடைபெற்ற திருப்பரங்குன்றம் கோவில் புதிய காவல் நிலையம் திறப்பு விழாவில் காவல்துறை ஆணையர் தெற்கு இனிக்கோ திவ்யன் அவர்கள் தலைமையேற்று திறந்து வைத்தார்கள் இந்த நிகழ்வில்...
மதுரை மாநகர் காவல் துறையில் 2000 ஆண்டில் பணியில் சேர்ந்து JAP (juvenile aided police) பிரிவில் பணிபுரிந்த தலைமை காவலர் திரு ராஜு என்பவர் உடல் நலக்குறைவு கிட்னி பாதிப்பு ஏற்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி கடந்த பிப்ரவரி மாதம்...
அனுப்பானடி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் நிலைய அலுவலர் திரு ஆர். அசோக் குமார் அவர்கள் தலைமையில் வீரர்கள் முருகன் ஆசை பாண்டி சதீஷ் பாண்டி முருகேஸ்வரன் கந்தசாமி மற்றும் முருகன் ஆகியோருடன் ஏப்ரல் 14 தீ தொண்டு நாள் மதுரை சிஎஸ்ஐ நர்சிங் பெண்கள்...
மும்பை துறைமுக வளாகத்தில் 1944 ஆம் ஆண்டு சரக்கு கப்பல் தீ விபத்துக்குள்ளானது அதிலிருந்த வெடிபொருள்கள் வெடித்து சிதறியதில் 71 தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்தனர் இதன் நினைவாக 1950 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 14ஆம் நாள் தீ தொண்டு நாளாக...
‘‘தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர் உள்ளிட்ட மானிட சமுதாயத் தலைவர்கள் தந்திருக்கும் அறிவொளியில் மக்களோடு பயணிப்போம்! என்றும், பொதுவுடைமை, சமத்துவம், சமூக நீதி கொண்ட சமுதாயத்தை உருவாக்க, புரட்சியாளர் அம்பேத்கர்...
ஆளுநர் ஆர்.என்.ரவியின் சட்டமீறல்களை எதிர்த்து தமிழ்நாடு அரசு தொடுத்த வழக்கில், உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு, பல முக்கியமான நெத்தியடிகளைக் கொடுத்துள்ளது. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களை...
புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாள் நிகழ்ச்சி தமிழ்ப்புலிகள் கட்சியின் வாசுதேவநல்லூர் சட்டமன்றத் தொகுதி மாவட்டத்தின் சார்பில் மாவட்டச் செயலாளர்கனகராஜ் தலைமையிலும் மாரி மாவட்ட கரும்புலி குயிலி பேரவை செயலாளர் ராஜ்குட்டி ஒன்றிய செயலாளர் பிரபாகரன் ஒன்றிய...
மதுரை மாநகரில் வாகனங்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் காரணத்தினால் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல்களும் வாகன விபத்துகளும் ஏற்படுவது சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு போக்குவரத்து காவல் துறையினர் பொது மக்களுக்கு போதுமான...