தருமபுரி மாவட்டத்தில் பணிபுரிந்துவரும் தலைமையிட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் திரு.N.பாலசுப்பிரமணியன் மற்றும் தருமபுரி மாவட்டத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் திரு.P.சொக்கலிங்கம் மற்றும் திரு.N.நாகராஜன் ஆகியோரின் சிறப்பான...
75-வது இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு இன்று (26.11.2024) தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.S.மகேஷ்வரன்.,B.Com.,BL. அவர்கள் தலைமையில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் கலந்து கொண்டு இந்திய அரசியலமைப்புச்...