Latest articles

பல்வேறு கொள்ளை வழக்கு குற்றவாளிகளை கைது செய்த காவல்துறை அதிகாரிகளை, நேரில் அழைத்து பாராட்டிய தென்மண்டல காவல்துறை தலைவர்

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஆண்டாள்புரத்தில் உள்ள முருகானந்தம் என்பவரது வீட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டில் உள்ளவர்களை கட்டி போட்டு தங்க நகைகளை கொள்ளையடித்தது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்யப்பட்டு...

26.06.2024 சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நாகை அக்கரைப்பேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சி ஏற்படுத்தப்பட்டது

நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் நாளை சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மாவட்ட முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு போதை பொருள்கள் அளிக்கக்கூடிய தீங்கினை எடுத்துரைக்கும் வகையில்...

பொதுமக்களை சந்தித்து அவர்ளின் குறைகளை கேட்டறிந்து 19மனுக்களை பெற்றார்

இன்று நாகப்பட்டினம் மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் திரு ஹர்ஷ் சிங் இ.கா.ப அவர்கள் பொதுமக்களை சந்தித்து அவர்ளின் குறைகளை கேட்டறிந்து 19மனுக்களை பெற்றார்கள் பெறப்பட்ட மனுக்களுக்கு விரைவில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும்...

அந்தியூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் கஸ்தூரி தலைமையில் சாலை பாதுகாப்பு, குழந்தைகள் பாதுகாப்பு போக்கோ பற்றி விழிப்புணர்வு!!!

ஈரோடு மாவட்டம் , அந்தியூர் போக்குவரத்து காவல் நிலையம் மற்றும் அந்தியூர் காவல் நிலையத்தின் சார்பில் காவல் ஆய்வாளர் கஸ்தூரி , மற்றும் காவல் உதவி ஆய்வாளர் அமுதா, காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சுகந்தி கிரேஸ் ஆகியோர் தலைமையில் சாலை பாதுகாப்பு மற்றும்...

அந்தியூரில் மாவட்ட நீதித்துறை மற்றும் ஈரோடு மாவட்ட காவல் துறை சார்பில் கஞ்சா ஒழிப்பு மற்றும் மறுவாழ்வு விழிப்புணர்வு முகாம் !!!

ஈரோடு மாவட்டம் , நீதித்துறை மற்றும் ஈரோடு மாவட்ட காவல் துறை சார்பில் கஞ்சா ஒழிப்பு மற்றும் மறுவாழ்வு விழிப்புணர்வு முகாம் அந்தியூரில் உள்ள பிருந்தாவன் தனியார் திருமண மஹாலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை நீதிபதி மற்றும் அனைத்து...

50 லிட்டர் பாண்டி சாராயம் மற்றும் 100 பாண்டி மது பாட்டில்கள் பறிமுதல்

நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஹர்ஷ் சிங், இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் கள்ளச்சாராய விற்பனை மற்றும் கடத்தல் ஆகியவற்றினை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இன்று 14.06.2024 தனிப்படை காவல் துறையினர்...

“மாற்றத்தை தேடி” என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி சாத்தான்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையம் மற்றும் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் “மாற்றத்தை தேடி”...

மாதாந்திர ஆய்வு கூட்டத்தில் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டிய நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில், நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ஹர்ஷ் சிங் இ.கா.ப அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில்...

பொலவக்காளிபாளையம் அரசுமேல்நிலை பள்ளியில் பொதுதேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கும் மதிப்பெண் பெற ஊக்கப்படுத்திய பெற்றோர்களுக்கு அந்தியூர் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் பாராட்டு!!!

ஈரோடுமாவட்டம் , கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பொலவக்காளிபாளையம் அரசு மேனிலைப்பள்ளியில் விலையில்லா பாடபுத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியர் புருஷோத்தமன் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் அந்தியூர் ஏ.ஜி...

ஈரோட்டில் தமிழ் உலகம் அன்னலட்சுமி அன்னதான சேவை திட்டத்தை பாராட்டி அம்மா அறக்கட்டளை சார்பில் பசிதீர்த்தோர் விருது வழங்கப்பட்டது!!!

ஈரோடு தமிழ் உலகம் அன்னலக்ஷ்மி அன்னதான சேவை திட்டத்தை பாராட்டி டி. ராமலிங்கம் , மோகனப்ரியா மற்றும் கோகுல் ஸ்ரீவர்சன் ஆகியோருக்குகோவைகவுண்டன்பாளையம்ஸ்ரீபாபா முதியோர் இல்ல நிறுவனர் கனகராஜ் கிருபா கனகராஜ் மற்றும் திருப்பூர் அவேர்னஸ் அப்பா ஆகியோர்...

Follow @meksdemo

Instagram has returned empty data. Please authorize your Instagram account in the plugin settings .

Job Application Link

Instagram

Instagram has returned empty data. Please authorize your Instagram account in the plugin settings .

Please note

This is a widgetized sidebar area and you can place any widget here, as you would with the classic WordPress sidebar.