மதுரை மாநகரில் வாகனங்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் காரணத்தினால் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல்களும் வாகன விபத்துகளும் ஏற்படுவது சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு போக்குவரத்து காவல் துறையினர் பொது மக்களுக்கு போதுமான...
தென்காசி மாவட்டத்தில் சிவகிரி காவல் நிலையம் குற்ற எண் 228/ 2020 SC/ST act வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இரண்டு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரை புளியங்குடி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. மீனாட்சி நாதன் அவர்கள் உத்தரபடி சிவகிரி காவல் ஆய்வாளர்...
பாசிச பாஜக ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள வஃக்பு திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி பேரணி மற்றும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது தலைமை :-மௌலானா ஹாபிஸ் நயிம் ஜான். அவர்கள்.மாவட்ட துணைத் தலைவர். ஜமாஅத்துல் உலமா சபை, முன்னிலை A.எஹ்சாணுல்லாகான்...
29.03.2025 அன்று மதுரை மாநகர காவல் துறையில் பணிபுரியும் காவலர்களில் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி மீண்டு வந்த காவலர்களுக்கான “மகிழ்ச்சி” திட்டத்தின் ஒரு பகுதியாக ஆல்கஹால் அனலைஸ் எனும் நிகழ்ச்சி இன்று மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில்...
இன்று.. 29.03.25 சனிக்கிழமை காலை மதுரை ரயில்வே ஜங்ஷன் பகுதியில் மதுரை மேனேஜ்மென்ட் அசோசியேஷன் சார்பில் அண்ணா பல்கலைக்கழக கல்லூரியைச் சேர்ந்த மாணவர்களுக்கு மன அழுத்த மேலாண்மை சிறப்பு வகுப்பு நடைபெற்றது. இதில் நேர மேலாண்மை குறித்தும் சாலை போக்குவரத்து...
சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற காவல் அதிகாரிகளின் பணி நிறைவு விழாவில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.ஆ.அருண், இ.கா.ப., அவர்கள் 31.03.2025 அன்று பணி ஓய்வு பெறுகின்ற 36 காவல் அதிகாரிகளை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார்.
மியான்மரில் இன்று மதியம் 12:50 மணியளவில் (உள்ளூர் நேரம்) ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், மியான்மர் மற்றும் தாய்லாந்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய நேரப்படி மாலை 3:50 மணிக்கு நிகழ்ந்த இந்த பேரிடர், மண்டலே நகருக்கு அருகே மையம்...
மதுரை காவல் ஆணையர் முனைவர். ஜெ. லோகநாதன் ஐ.பி.எஸ்., அவர்களின் உத்தரவின்படியும் மதுரை மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையர் வனிதா அவர்களின் அறிவுறுத்தலின்படியும் மதுரை மாநகரில் பல்வேறு பகுதிகளிலும் பேருந்து நிறுத்தங்களிலும் பேருந்தில் பயணிக்கும்...
SDPI கட்சி கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தின் சார்பாக முஸ்லிம்களின் வக்ஃப் உரிமையை காப்போம் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி ஓசூரில் தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட தலைவர் ஷபியுல்லா அவர்கள்தலைமையில் நடைபெற்றது மாவட்ட பொதுச் செயலாளர் ஷப்பீர் அகமது...
ன்னை மாநகராட்சி பட்ஜெட் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. மேயர் நிதி ரூ.3 கோடியாக இருந்தது. மாநகராட்சி பட்ஜெட்டில் மேயர் நிதி ரூ.4 கோடியாக உயர்த்தப்பட்டு உள்ளது. கவுன்சிலர் நிதி ரூ.50 லட்சமாக...