Kavalar Report - Sep 2023

சர்வதேச போட்டிகளில் பதக்கங்களை வென்ற காவல் மற்றும் தீயணைப்பு துறையினர் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பாராட்டு 

போதைப் பொருளைக் கட்டுப்படுத்த முக்கியத்துவம் கொடுக்கும் சேலம் மாநகர ஆணையாளர்

Find out more

Latest articles

மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் மாணவர்களுக்கு பேருந்து பயணம் பற்றி விழிப்புணர்வு வழங்கிய போக்குவரத்து காவல் துறையினர்

மதுரை காவல் ஆணையர் முனைவர். ஜெ. லோகநாதன் ஐ.பி.எஸ்., அவர்களின் உத்தரவின்படியும் மதுரை மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையர் வனிதா அவர்களின் அறிவுறுத்தலின்படியும் மதுரை மாநகரில் பல்வேறு பகுதிகளிலும் பேருந்து நிறுத்தங்களிலும் பேருந்தில் பயணிக்கும்...

ஓசூரில் SDPI கட்சி கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தின் சார்பாக முஸ்லிம்களின் வக்ஃப் உரிமையை காப்போம் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி

SDPI கட்சி கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தின் சார்பாக முஸ்லிம்களின் வக்ஃப் உரிமையை காப்போம் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி ஓசூரில் தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட தலைவர் ஷபியுல்லா அவர்கள்தலைமையில் நடைபெற்றது மாவட்ட பொதுச் செயலாளர் ஷப்பீர் அகமது...

மாநகராட்சி பட்ஜெட்: மேயர் நிதி ரூ.4 கோடியாகவும்,கவுன்சிலர் நிதி ரூ.60 லட்சமாகவும் உயர்வு

ன்னை மாநகராட்சி பட்ஜெட் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. மேயர்  நிதி ரூ.3 கோடியாக இருந்தது. மாநகராட்சி பட்ஜெட்டில் மேயர் நிதி ரூ.4 கோடியாக உயர்த்தப்பட்டு உள்ளது. கவுன்சிலர் நிதி ரூ.50 லட்சமாக...

குடும்ப நல நிதி வழங்கியபோது

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை (வ) ஒன்றியம் மானம்புவயல் முகாம் செயலாளர் திரு சந்தியாகு சேவியர் அவர்களின் மனைவி சவரியம்மாள் இறப்பையொட்டி குடும்ப நல நிதி வழங்கியபோது….இந்நிகழ்வில் மாவட்டச் செயலாளர் சி. சு. இளைய கவுதமன் அவர்கள் மற்றும் பொன்னுச்சாமி அ. ஊ...

சர்வதேச மகளிர் தின விழா

ஸ்ரீ இராஜ ராஜன் கல்வி நிறுவனங்களில்சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது,சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே, அமராவதிபுதூரில் அமைந்துள்ள பிரபல ஸ்ரீ இராஜ ராஜன் கல்வி நிறுவனங்களான, ஸ்ரீ இராஜ ராஜன் கல்வியியல் கல்லூரி, ஸ்ரீ இராஜ ராஜன் மகளிர் கல்வியியல்...

மதுரை மாவட்ட ஆட்சியரின் அதிரடி நடவடிக்கை, காளவாசல், பைபாஸ், சாலைகளின் இருபுறமும் இருந்த ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

மதுரை காளவாசல், பைபாஸ் ரோடு இரு புறங்களிலும் சாலையோர கடைகள் ஆக்கிரமித்து இருந்தன நாளுக்கு நாள் இதன் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வந்தது இதனால் பைபாஸ் சாலை முழுவதும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் சூழல் உருவானது. ஆக்கிரமிப்புகள் குறித்து...

மதுரையில் தற்கொலை செய்ய முயன்ற இளைஞரின் உயிரை காப்பாற்றிய காவலர்களை பாராட்டிய காவல் ஆணையர்

19.03.2025 அன்று மதுரை மாநகர திருப்பரங்குன்றம் மேம்பாலம் அருகே உள்ள இருப்பு பாதையில், வங்கியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த இயலாமல் அதிக கடன் பிரச்சினையால் மேம்பாலத்தில் இருந்து இருப்புப் பாதையில் ரயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற...

அதிக வழக்குகளில் தொடர்புள்ள குற்றவாளிகளின் வழக்கை லோக் அதாலத் மூலம் விரைந்து தீர்வு கண்ட காவல் அதிகாரிகளுக்கு போலிஸ் கமிஷனர் பாராட்டு

08.03.2025 தேதி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற லோக் அதாலத் சிறப்பு நீதிமன்றத்தில் மதுரை மாநகர காவல் துறை சார்பாக அதிக அளவில் வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளை ஆஜர் படுத்தி அதிக வழக்குகளை முடித்ததற்காக மதுரை மாநகர திருப்பரங்குன்றம் காவல்...

மதுரை வில்லாபுரம் பகுதியில் சாலையில் நிறுத்தி வைத்திருந்த வாகனங்களை குடிபோதையில் அடித்து நொறுக்கிய மர்ம நபர்கள்

கடந்த 16ஆம் தேதி மதுரை அவனியாபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட வில்லாபுரம் பகுதியில் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார், ஆட்டோ, மற்றும் இருசக்கர வாகனங்களை சில மர்ம நபர்கள் அடித்து நொறுக்கி சேதப்படுதினர் இதனால் பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையம்...

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவருடன் மஜக மாநில துணைச் செயலாளர் சந்திப்பு..!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதிதாக பதவியேற்ற மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ்குமார் IAS அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணைச் செயலாளர் ஓசூர் நவ்ஷாத் தலைமையிலான மஜக வினர் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். மேலும் வேப்பனபள்ளி பேருந்து...

Follow @meksdemo

Instagram has returned empty data. Please authorize your Instagram account in the plugin settings .

Job Application Link

Instagram

Instagram has returned empty data. Please authorize your Instagram account in the plugin settings .

Please note

This is a widgetized sidebar area and you can place any widget here, as you would with the classic WordPress sidebar.