தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். அரவிந்த் அவர்கள் அறிவுறுத்தலின் படி மாவட்டம் முழுவதும் திருச்செந்தூர் மற்றும் சபரிமலை பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு பாதுகாப்பு நலன் கருதி இரவில் செல்லும் பக்தர்களுக்கு வாகன ஓட்டிகளுக்கு அடையாளம்...
தென்காசி மாவட்டம் சிவராமண் பேட்டையில், அரியலூர் மாவட்டத்தில் இருந்து சிமெண்ட் லோடு கொண்டு வந்த லாரியின் டயர் திடீர் என வெடித்தது இதனால் வெடித்து தீ பிடித்து வேகமாக எரிய ஆரம்பித்தது தகவல் அறிந்து செங்கோட்டை காவல் ஆய்வாளர் திரு. பாலமுருகன் இலத்தூர்...
செங்கோட்டை வம்பளந்தான் முக்கை சேர்ந்த லிங்கராஜ் என்பவர் தடை செய்யப்பட்ட புகையிலையை காரில் கடத்தி வந்து இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் அதிக லாபத்தில் விற்பனை செய்தவர்களை வாகனத்துடன் கைது செய்யப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான லிங்கராஜ்...