திருச்சி: மருங்காபுரி வளநாடு பகுதியை சேர்ந்தவர் ஜெய்சங்கர் மனைவி கல்யாணி. இருவருக்கும் கடந்த ஆண்டு நவ., 8ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. கல்யாணி நேற்று காலை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உடலை...