சென்னையில் உணவு டெலிவரி செயலி மூலம் போதைப் பொருட்கள் விற்பனை செய்த 2 இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான மெத்தபெட்டமைனை பறிமுதல் செய்தனர். சென்னை அண்ணாசாலை மசூதி பின்புறம் போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக...
“மழையை எதிர்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தேவைக்கு ஏற்ப கூடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” -ஒருங்கிணைந்த கட்டளை, கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு செய்த பின் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் உதயநிதி...
ஆவடி போலீஸ் கமிஷனர், கொரட்டூர் சென்ட்ரல் அவென்யூ பகுதிகளில் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவித்த முதியவர்களை போலீசார் வாகனங்கள் மூலம் மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளனர்.
இன்று (15.10.2024) காவல்துறை ஆணையர் திரு கி. சங்கர், இ.கா. பி., மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கொரட்டூர் பகுதிக்கு நேரடியாகச் சென்று, மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்புப் பணிகளை பார்வையிட்டனர்.
இன்று (15.10.2024) காவல்துறை ஆணையர் திரு கி. சங்கர், இ.கா. பி.மணலி புதுநகர், நாப்பாளையம், மீஞ்சூர், செங்குன்றம் ஆகிய பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு மீட்பு பணிகள் குறித்து போலீசாருக்கு ஆலோசனை வழங்கினர்.