மாவட்டம்

மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரையில் 12 ரோடுகளில் ஒரு நாள் ரோடு திட்டம்

மதுரையில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரையில் 12 ரோடுகளில் ஒரு நாள் ஒரு ரோடு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக மதுரை மாநகர காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இதன்படி நேதாஜி ரோடு( கே. பி. எஸ்., ரவுண்டானா முதல் முருகன் கோவில் வரை) டி. பி. கே ., (...

பார்வையாளர்கள் அமரும் இடத்தினை துவக்கி வைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

❇️இன்று (16.04.2025) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விவேகானந்த சுக்லா, இ.கா.ப., அவர்கள் அரக்கோணம் உட்கோட்டத்தில் உள்ள அரக்கோணம் நகர காவல் நிலையத்தில் பார்வையாளர்கள் அமரும் இடத்தினை ரிப்பன் வெட்டி பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்கள்.❇️இதில்...

மதுரையில் புதிதாக திறக்கப்பட்ட திருப்பரங்குன்றம் கோவில் காவல் நிலையம்

மதுரை மாநகர காவல் ஆணையர் ஜெ. லோகநாதன் ஐ.பி.எஸ்., அவர்களின் உத்தரவின்படி இன்று நடைபெற்ற திருப்பரங்குன்றம் கோவில் புதிய காவல் நிலையம் திறப்பு விழாவில் காவல்துறை ஆணையர் தெற்கு இனிக்கோ திவ்யன் அவர்கள் தலைமையேற்று திறந்து வைத்தார்கள் இந்த நிகழ்வில்...

மறைந்த தலைமை காவலரின் குடும்பத்தினருக்கு உதவித்தொகை வழங்கிய மதுரை மாநகர காவல் ஆணையர்

மதுரை மாநகர் காவல் துறையில் 2000 ஆண்டில் பணியில் சேர்ந்து JAP (juvenile aided police) பிரிவில் பணிபுரிந்த தலைமை காவலர் திரு ராஜு என்பவர் உடல் நலக்குறைவு கிட்னி பாதிப்பு ஏற்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி கடந்த பிப்ரவரி மாதம்...

மதுரை சி.எஸ்.ஐ., நர்சிங் பெண்கள் கல்லூரியில் தீத்தடுப்பு பற்றி விழிப்புணர்வு நிகழ்வு

அனுப்பானடி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் நிலைய அலுவலர் திரு ஆர். அசோக் குமார் அவர்கள் தலைமையில் வீரர்கள் முருகன் ஆசை பாண்டி சதீஷ் பாண்டி முருகேஸ்வரன் கந்தசாமி மற்றும் முருகன் ஆகியோருடன் ஏப்ரல் 14 தீ தொண்டு நாள் மதுரை சிஎஸ்ஐ நர்சிங் பெண்கள்...

இன்உயிர் நீத்த தீயணைப்பு வீரர்களுக்கு வீர வணக்கம்

மும்பை துறைமுக வளாகத்தில் 1944 ஆம் ஆண்டு சரக்கு கப்பல் தீ விபத்துக்குள்ளானது அதிலிருந்த வெடிபொருள்கள் வெடித்து சிதறியதில் 71 தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்தனர் இதன் நினைவாக 1950 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 14ஆம் நாள் தீ தொண்டு நாளாக...

புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாள்

புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாள் நிகழ்ச்சி தமிழ்ப்புலிகள் கட்சியின் வாசுதேவநல்லூர் சட்டமன்றத் தொகுதி மாவட்டத்தின் சார்பில் மாவட்டச் செயலாளர்கனகராஜ் தலைமையிலும் மாரி மாவட்ட கரும்புலி குயிலி பேரவை செயலாளர் ராஜ்குட்டி ஒன்றிய செயலாளர் பிரபாகரன் ஒன்றிய...

மதுரை திலகர் திடல் போக்குவரத்து காவல் நிலைய ஆய்வாளரின் விபத்தில்லா பயணத்திற்கான விழிப்புணர்வு நிகழ்வு

மதுரை மாநகரில் வாகனங்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் காரணத்தினால் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல்களும் வாகன விபத்துகளும் ஏற்படுவது சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு போக்குவரத்து காவல் துறையினர் பொது மக்களுக்கு போதுமான...

தென்காசி மாவட்டம் சிவகிரி காவல் நிலையத்தில்கடந்த இரண்டு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பிடியானை எதிரி கைது

தென்காசி மாவட்டத்தில் சிவகிரி காவல் நிலையம் குற்ற எண் 228/ 2020 SC/ST act வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இரண்டு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரை புளியங்குடி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. மீனாட்சி நாதன் அவர்கள் உத்தரபடி சிவகிரி காவல் ஆய்வாளர்...

ஓசூரில் தமிழ்நாடு ஜமாத்துல் உலமா சபையின் சார்பாக கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது

பாசிச பாஜக ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள வஃக்பு திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி பேரணி மற்றும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது தலைமை :-மௌலானா ஹாபிஸ் நயிம் ஜான். அவர்கள்.மாவட்ட துணைத் தலைவர். ஜமாஅத்துல் உலமா சபை, முன்னிலை A.எஹ்சாணுல்லாகான்...

Follow @meksdemo

Instagram has returned empty data. Please authorize your Instagram account in the plugin settings .

Job Application Link

Instagram

Instagram has returned empty data. Please authorize your Instagram account in the plugin settings .

Please note

This is a widgetized sidebar area and you can place any widget here, as you would with the classic WordPress sidebar.