மாவட்டம்

தாரமங்கலத்தில் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

தாரமங்கலத்தில் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை சேலம் மாவட்டம், தாரமங்கலம் 25-வது வார்டு எம். ஜி. ஆர். காலனி பகுதியை சேர்ந்தவர் சிட்டி பாபு, நெசவு தொழிலாளி. இவருடைய மகன் சபரீஷ் (வயது 17). இவர் சேலம் அரசு கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு பி. எஸ்சி...

குத்துச்சண்டை போட்டி: சாதனை மாணவர்களுக்கு அமைச்சர் பாராட்டு

மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி மயிலாடுதுறையில் நடந்தது. இதில் தமிழ்நாடு முழுவதும் இருந்து 3 ஆயிரம் பேர் பல்வேறு எடை பிரிவுகளில் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் சேலம் குத்துச்சண்டை கிளப் வீரர் சேர்வராயன் வெள்ளி பதக்கமும், லோக...

திருமணமான 3 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை

திருச்சி: மருங்காபுரி வளநாடு பகுதியை சேர்ந்தவர் ஜெய்சங்கர் மனைவி கல்யாணி. இருவருக்கும் கடந்த ஆண்டு நவ., 8ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. கல்யாணி நேற்று காலை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உடலை...

SDPI கட்சியின் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பொதுக்குழு ஓசூர் சாரதா மஹாலில் கொடியேற்றத்துடன் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாநில செயலாளர் ஹமித்ஃபிரோஜ் அவர்களும் மாநிலத் செயற்குழு உறுப்பினர் S. கே அஸ்கர் அலி அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதில் நாம் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டதலைவராகR...

பாத யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு ஒளிரும் ஸ்டிக்கர்

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். அரவிந்த் அவர்கள் அறிவுறுத்தலின் படி  மாவட்டம் முழுவதும் திருச்செந்தூர் மற்றும் சபரிமலை பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு பாதுகாப்பு நலன் கருதி இரவில் செல்லும் பக்தர்களுக்கு வாகன ஓட்டிகளுக்கு அடையாளம்...

போதை இல்லா தமிழகம், மற்றும் விபத்தில்லா மதுரை விழிப்புணர்வு பேரணி,மதுரை வடக்கு காவல் துணை ஆணையர் அனிதா அவர்கள் தொடங்கி வைத்தார்

மதுரை மாவட்ட நிர்வாகம்,  கலால் துறை,  மதுரை மாநகர் காவல்துறை போதை தடுப்பு நுண்ணறிவு பிரிவு,  இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி,  நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை ஆகியோர்  இணைந்து போதையில்லா தமிழகம் விபத்தில்லா மதுரை என்பதனை...

சேலம் மாநகர காவல்துறை சார்பில் பொங்கல் விழா இன்று நடந்தது

சேலம் மாநகர் காவல்துறை சார்பில் பொங்கல் விழா இன்று கொண்டாடப்பட்டது. அன்னதானப்பட்டியில் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகம் பின்புறம் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் பொங்கல் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கிராமத்தில் இருப்பதைப் போன்று குடிசை வீடு, மாட்டு...

காவல் ஆய்வாளர் அவர்களின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் தீ விபத்து தடுக்கப்பட்டது

தென்காசி மாவட்டம்  சிவராமண் பேட்டையில், அரியலூர் மாவட்டத்தில் இருந்து சிமெண்ட் லோடு கொண்டு வந்த லாரியின் டயர் திடீர் என வெடித்தது இதனால்  வெடித்து  தீ பிடித்து வேகமாக எரிய ஆரம்பித்தது தகவல் அறிந்து செங்கோட்டை காவல் ஆய்வாளர் திரு. பாலமுருகன் இலத்தூர்...

வெள்ளத்தால் பாதித்த நெடுஞ்சாலை பகுதி தற்காலிகமாக சரி செய்து போக்குவரத்ததை சீர் செய்த செங்கோட்டை காவல்துறை

வெள்ளத்தால் பாதித்த நெடுஞ்சாலை பகுதி தற்காலிகமாக சரி செய்து போக்குவரத்ததை சீர் செய்த செங்கோட்டை காவல்துறை

கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையால் தென்காசி மாவட்டம் செங்கோட்டை தஞ்சாவூர் குளம் உடைந்தது இதனால் வெள்ளம் ஏற்பட்டு திருமங்கலம் கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் செங்கோட்டை பாரஸ்ட் செக் போஸ்ட் அருகே சாலை சேதம் அடைந்தது. சேதம் அடைந்த சாலையை செங்கோட்டை...

கன மழையால் பாதித்த மக்களுக்கு காவல் ஆய்வாளர் உதவி

செங்கோட்டை பாரஸ்ட் செக் போஸ்ட் அருகில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வெளியில் வர முடியாத நிலையில் உள்ள முதியவர், ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என்ன 65 நபர்களுக்கு உணவு செங்கோட்டை காவல் ஆய்வாளர் பாலமுருகன் அவர்கள் வழங்கினார். மதுரை மாவட்டம்...

Follow @meksdemo

Instagram has returned empty data. Please authorize your Instagram account in the plugin settings .

Job Application Link

Instagram

Instagram has returned empty data. Please authorize your Instagram account in the plugin settings .

Please note

This is a widgetized sidebar area and you can place any widget here, as you would with the classic WordPress sidebar.