மதுரையில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரையில் 12 ரோடுகளில் ஒரு நாள் ஒரு ரோடு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக மதுரை மாநகர காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இதன்படி நேதாஜி ரோடு( கே. பி. எஸ்., ரவுண்டானா முதல் முருகன் கோவில் வரை) டி. பி. கே ., (...
மதுரை மாநகர காவல் ஆணையர் ஜெ. லோகநாதன் ஐ.பி.எஸ்., அவர்களின் உத்தரவின்படி இன்று நடைபெற்ற திருப்பரங்குன்றம் கோவில் புதிய காவல் நிலையம் திறப்பு விழாவில் காவல்துறை ஆணையர் தெற்கு இனிக்கோ திவ்யன் அவர்கள் தலைமையேற்று திறந்து வைத்தார்கள் இந்த நிகழ்வில்...
மதுரை மாநகர் காவல் துறையில் 2000 ஆண்டில் பணியில் சேர்ந்து JAP (juvenile aided police) பிரிவில் பணிபுரிந்த தலைமை காவலர் திரு ராஜு என்பவர் உடல் நலக்குறைவு கிட்னி பாதிப்பு ஏற்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி கடந்த பிப்ரவரி மாதம்...
அனுப்பானடி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் நிலைய அலுவலர் திரு ஆர். அசோக் குமார் அவர்கள் தலைமையில் வீரர்கள் முருகன் ஆசை பாண்டி சதீஷ் பாண்டி முருகேஸ்வரன் கந்தசாமி மற்றும் முருகன் ஆகியோருடன் ஏப்ரல் 14 தீ தொண்டு நாள் மதுரை சிஎஸ்ஐ நர்சிங் பெண்கள்...
மும்பை துறைமுக வளாகத்தில் 1944 ஆம் ஆண்டு சரக்கு கப்பல் தீ விபத்துக்குள்ளானது அதிலிருந்த வெடிபொருள்கள் வெடித்து சிதறியதில் 71 தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்தனர் இதன் நினைவாக 1950 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 14ஆம் நாள் தீ தொண்டு நாளாக...
மதுரை மாநகரில் வாகனங்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் காரணத்தினால் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல்களும் வாகன விபத்துகளும் ஏற்படுவது சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு போக்குவரத்து காவல் துறையினர் பொது மக்களுக்கு போதுமான...
தென்காசி மாவட்டத்தில் சிவகிரி காவல் நிலையம் குற்ற எண் 228/ 2020 SC/ST act வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இரண்டு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரை புளியங்குடி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. மீனாட்சி நாதன் அவர்கள் உத்தரபடி சிவகிரி காவல் ஆய்வாளர்...
29.03.2025 அன்று மதுரை மாநகர காவல் துறையில் பணிபுரியும் காவலர்களில் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி மீண்டு வந்த காவலர்களுக்கான “மகிழ்ச்சி” திட்டத்தின் ஒரு பகுதியாக ஆல்கஹால் அனலைஸ் எனும் நிகழ்ச்சி இன்று மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில்...
இன்று.. 29.03.25 சனிக்கிழமை காலை மதுரை ரயில்வே ஜங்ஷன் பகுதியில் மதுரை மேனேஜ்மென்ட் அசோசியேஷன் சார்பில் அண்ணா பல்கலைக்கழக கல்லூரியைச் சேர்ந்த மாணவர்களுக்கு மன அழுத்த மேலாண்மை சிறப்பு வகுப்பு நடைபெற்றது. இதில் நேர மேலாண்மை குறித்தும் சாலை போக்குவரத்து...
மதுரை காவல் ஆணையர் முனைவர். ஜெ. லோகநாதன் ஐ.பி.எஸ்., அவர்களின் உத்தரவின்படியும் மதுரை மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையர் வனிதா அவர்களின் அறிவுறுத்தலின்படியும் மதுரை மாநகரில் பல்வேறு பகுதிகளிலும் பேருந்து நிறுத்தங்களிலும் பேருந்தில் பயணிக்கும்...