❇️இன்று (16.04.2025) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விவேகானந்த சுக்லா, இ.கா.ப., அவர்கள் அரக்கோணம் உட்கோட்டத்தில் உள்ள அரக்கோணம் நகர காவல் நிலையத்தில் பார்வையாளர்கள் அமரும் இடத்தினை ரிப்பன் வெட்டி பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்கள்.
❇️இதில் அரக்கோணம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.ஜாபர் சித்திக் , காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் உடன் இருந்தனர்

மாவட்ட நிருபர் V ANANDHAN


