அனுப்பானடி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் நிலைய அலுவலர் திரு ஆர். அசோக் குமார் அவர்கள் தலைமையில் வீரர்கள் முருகன் ஆசை பாண்டி சதீஷ் பாண்டி முருகேஸ்வரன் கந்தசாமி மற்றும் முருகன் ஆகியோருடன் ஏப்ரல் 14 தீ தொண்டு நாள் மதுரை சிஎஸ்ஐ நர்சிங் பெண்கள் கல்லூரியில் தீ பாதுகாப்பு மற்றும் தீயணைக்கும் செயல்முறை விளக்கம் அனைவருக்கும் நடத்தி காண்பிக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.




மாவட்ட செய்தியாளர் அருள் ஜோதி