❇️இன்று (16.04.2025) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விவேகானந்த சுக்லா, இ.கா.ப., அவர்கள் அரக்கோணம் உட்கோட்டத்தில் உள்ள அரக்கோணம் நகர காவல் நிலையத்தில் பார்வையாளர்கள் அமரும் இடத்தினை ரிப்பன் வெட்டி பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்கள்.❇️இதில்...
மதுரை மாநகர காவல் ஆணையர் ஜெ. லோகநாதன் ஐ.பி.எஸ்., அவர்களின் உத்தரவின்படி இன்று நடைபெற்ற திருப்பரங்குன்றம் கோவில் புதிய காவல் நிலையம் திறப்பு விழாவில் காவல்துறை ஆணையர் தெற்கு இனிக்கோ திவ்யன் அவர்கள் தலைமையேற்று திறந்து வைத்தார்கள் இந்த நிகழ்வில்...
மதுரை மாநகர் காவல் துறையில் 2000 ஆண்டில் பணியில் சேர்ந்து JAP (juvenile aided police) பிரிவில் பணிபுரிந்த தலைமை காவலர் திரு ராஜு என்பவர் உடல் நலக்குறைவு கிட்னி பாதிப்பு ஏற்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி கடந்த பிப்ரவரி மாதம்...
‘‘தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர் உள்ளிட்ட மானிட சமுதாயத் தலைவர்கள் தந்திருக்கும் அறிவொளியில் மக்களோடு பயணிப்போம்! என்றும், பொதுவுடைமை, சமத்துவம், சமூக நீதி கொண்ட சமுதாயத்தை உருவாக்க, புரட்சியாளர் அம்பேத்கர்...
பாசிச பாஜக ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள வஃக்பு திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி பேரணி மற்றும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது தலைமை :-மௌலானா ஹாபிஸ் நயிம் ஜான். அவர்கள்.மாவட்ட துணைத் தலைவர். ஜமாஅத்துல் உலமா சபை, முன்னிலை A.எஹ்சாணுல்லாகான்...
சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற காவல் அதிகாரிகளின் பணி நிறைவு விழாவில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.ஆ.அருண், இ.கா.ப., அவர்கள் 31.03.2025 அன்று பணி ஓய்வு பெறுகின்ற 36 காவல் அதிகாரிகளை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார்.
SDPI கட்சி கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தின் சார்பாக முஸ்லிம்களின் வக்ஃப் உரிமையை காப்போம் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி ஓசூரில் தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட தலைவர் ஷபியுல்லா அவர்கள்தலைமையில் நடைபெற்றது மாவட்ட பொதுச் செயலாளர் ஷப்பீர் அகமது...
ன்னை மாநகராட்சி பட்ஜெட் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. மேயர் நிதி ரூ.3 கோடியாக இருந்தது. மாநகராட்சி பட்ஜெட்டில் மேயர் நிதி ரூ.4 கோடியாக உயர்த்தப்பட்டு உள்ளது. கவுன்சிலர் நிதி ரூ.50 லட்சமாக...
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதிதாக பதவியேற்ற மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ்குமார் IAS அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணைச் செயலாளர் ஓசூர் நவ்ஷாத் தலைமையிலான மஜக வினர் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். மேலும் வேப்பனபள்ளி பேருந்து...
எஸ்டிபிஐ கட்சியின் தேசிய தலைவர் கைதை கண்டித்துஓசூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! ஒன்றிய பாஜக அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக, பொய்யான குற்றச்சாட்டின் கீழ், அமலாக்கத்துறையால் எஸ்டிபிஐ கட்சியின் அகில இந்திய தலைவர் எம்.கே.ஃபைஸி அவர்கள் கைது...