ஒசூர், சிப்காட் காவல்நிலைய புதிய காவல் ஆய்வாளராக திரு.முத்தமிழ் செல்வராசு அவர்கள் இன்று பதவியேற்றுக்கொண்டார்…
கொட்டும் மழையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு! தூய்மைப் பணியாளர்களுடன் கலந்துரையாடி தேநீர், பிஸ்கட் கொடுத்து ஊக்கப்படுத்தினார்! சென்னையில் கொட்டும் மழையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மழை, வெள்ள நிவாரணப் பணிகளை ஆய்வு செய்தார். மேலும்...
மதுரை மாநகர் காவல் ஆணையர் திரு.லோகநாதன் IPS அவர்களின் உத்தரவின்படி மதுரை மாநகர் மது விலக்கு அமலாக்க பிரிவு போலிசார் மது போதை தடுப்பு சம்பந்தமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களூக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர் இந்த நிலையில் நேற்று 14/10/24...
தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதத்துக்குள்ளாக 39 காட்டன் மற்றும் லாட்டரி ஏஜென்ட்டுகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களிடமிருந்து 87 பவுன் நகைகளும், சுமார் ரூ.49.49 லட்சம் ரொக்கப்பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில்...
கிருஷ்ணகிரி: பர்கூர் அடுத்த கந்திகுப்பத்தை சேர்ந்த வெங்கடேசன் கிருஷ்ணகிரி நகரத்தில் அரசு பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவரை கடந்த சில நாட்களுக்கு முன் கிளை மேலாளர் தமிழரசு தகாத வார்த்தையால் திட்டியதாகவும், பணி செய்ய விடாமலும், பணி...
இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்த நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில் (12.10.2024) உணவு பாதுகாப்பு அலுவலர் திரு.சுதாகர்...
இதில் அத்தி மருத்துவமனையின் தலைமை மருத்துவர் மற்றும் சிறுநீரகவியல் நிபுணர் டாக்டர் p . சௌந்தரராஜன் அவர்கள் தலைமை தாங்கி இயற்கை மருத்துவத்தின் சிறப்புகள் மற்றும் வேலூர் மாவட்ட சுற்றுப்பகுதியில் உள்ள கிராமப்புற மாணவர்கள் மற்றும் திருவண்ணாமலை...
தமிழ்நாடு காவல்துறையின் மாநில அளவில் நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டியில் தென்மண்டல அணியினர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் பிரிவில் 2-ம் இடமும், கார்பைன் துப்பாக்கி சுடுதல் பிரிவில் 3-ம் இடமும் பிடித்து, 7 பதக்கங்களைப் பெற்றனர். தென்மண்டல துப்பாக்கி...
மின்வாரிய ஊழியர்களுடன் கைகோர்த்து பணி செய்து கொண்டிருக்கும் கிராம இளைஞர்கள்!!! இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா ஆனந்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கியது. இது சம்பந்தமாக மின்வாரியத்திற்கு...
மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களின் வழிகாட்டுதலின் படி, நேற்று (10.10.2024) பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தடுப்பு, பெண்கள் பாதுகாப்பு , காவல் உதவி செயலி தொடர்பான விழிப்புணர்வுகள், போதைப்பொருள்களுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகள் குறித்த...