தமிழ்நாடு

வருண் குமார், வந்திதா பாண்டே ஆகியோருக்கு டிஐஜி-யாக பதவி உயர்வு,56 IPS அதிகாரிகளை மாற்றிய தமிழக அரசு அதிரடி

சென்னை: திருச்சி மாவட்ட எஸ்.பி வருண் குமாருக்கு, திருச்சி சரக டி.ஐ.ஜி ஆக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 56 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி, சிவகங்கை, தஞ்சை, தென்காசி, திருவாரூர் மாவட்ட எஸ்.பிக்கள்...

காவல் ஆய்வாளர் அவர்களின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் தீ விபத்து தடுக்கப்பட்டது

தென்காசி மாவட்டம்  சிவராமண் பேட்டையில், அரியலூர் மாவட்டத்தில் இருந்து சிமெண்ட் லோடு கொண்டு வந்த லாரியின் டயர் திடீர் என வெடித்தது இதனால்  வெடித்து  தீ பிடித்து வேகமாக எரிய ஆரம்பித்தது தகவல் அறிந்து செங்கோட்டை காவல் ஆய்வாளர் திரு. பாலமுருகன் இலத்தூர்...

வெள்ளத்தால் பாதித்த நெடுஞ்சாலை பகுதி தற்காலிகமாக சரி செய்து போக்குவரத்ததை சீர் செய்த செங்கோட்டை காவல்துறை

வெள்ளத்தால் பாதித்த நெடுஞ்சாலை பகுதி தற்காலிகமாக சரி செய்து போக்குவரத்ததை சீர் செய்த செங்கோட்டை காவல்துறை

கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையால் தென்காசி மாவட்டம் செங்கோட்டை தஞ்சாவூர் குளம் உடைந்தது இதனால் வெள்ளம் ஏற்பட்டு திருமங்கலம் கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் செங்கோட்டை பாரஸ்ட் செக் போஸ்ட் அருகே சாலை சேதம் அடைந்தது. சேதம் அடைந்த சாலையை செங்கோட்டை...

கன மழையால் பாதித்த மக்களுக்கு காவல் ஆய்வாளர் உதவி

செங்கோட்டை பாரஸ்ட் செக் போஸ்ட் அருகில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வெளியில் வர முடியாத நிலையில் உள்ள முதியவர், ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என்ன 65 நபர்களுக்கு உணவு செங்கோட்டை காவல் ஆய்வாளர் பாலமுருகன் அவர்கள் வழங்கினார். மதுரை மாவட்டம்...

ஓசூர் SDPI கட்சியின் மாநகரம் சார்பாக மாவீரன் திப்பு சுல்தான் அவர்களின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது

SDPIகட்சியின் ஓசூர் மாநகரம் சார்பாக மாவீரன் திப்பு சுல்தான் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இமாம்பாடா ஓசூரில் வீர தியாகி திப்பு சுல்தான் கொடியேற்றம் நிகழ்ச்சி, நலத்திட்ட உதவிகள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு நோட்டுப் பேனா பென்சில் வழங்கப்பட்டது...

ஓசூரில் ,தனியார் பள்ளி மாணவர்களின் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது

ஓசூரில் ,தனியார் பள்ளி மாணவர்களின் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சித்தனப்பள்ளியில் உள்ள ஸ்ரீ செய்த்தன்யா பள்ளி சார்பில் சாலையில் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டன. இந்த விழிப்புணர்வு பேரணியில் சுமார்...

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சரயு மற்றும் காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை நேரில் ஆய்வு

கிருஷ்ணகிரி மாவட்ட முழுவதும் கனமழை பெய்வதால் ஆற்றுப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள காரணத்தினால் ஊத்தங்கரை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தகவல் தெரிந்து வந்த கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர்...

மதுரை சாய்ராம் பள்ளியில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு

இன்று 29.11.24 ம் தேதி மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள சாய்ராம் வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளியின் 18ம் ஆண்டு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இந்நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் அவர்களின் அழைப்பை ஏற்றுக் கொண்டு சிறப்பு விருந்தினராக கலந்து...

காவலர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.டிசம்பர் 16 க்குள் பட்டியல் அனுப்ப உத்தரவு

தமிழகத்தில் கீழ்நிலைக் காவலர்கள் முதல் ஆய்வாளர்கள் வரை தாங்கள் பணி புரியும் மாவட்டத்தில் அரசு பேருந்தில் சலுகை கட்டணத்தில் பயணம் செய்வதற்கான ஸ்மார்ட் அடையாள அட்டை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது ஸ்மார்ட் அடையாள அட்டை பெற வேண்டியவர்கள் தொடர்பான தகவலை...

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி தேசிய மாணவர் படை நாள் கொண்டாடப்பட்டது

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி தேசிய மாணவர் படை நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு 11வது தமிழ்நாடு சிக்னல் கம்பெனி கமெண்டிங் ஆபிஸர் லெப்டினன்ட் கல்நல் சூரஜ் எஸ் நாயர் அவர்களின் ஆணைக்கிணங்கி ஆர்வி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஓசூர் தலைமை ஆசிரியர்...

Follow @meksdemo

Instagram has returned empty data. Please authorize your Instagram account in the plugin settings .

Job Application Link

Instagram

Instagram has returned empty data. Please authorize your Instagram account in the plugin settings .

Please note

This is a widgetized sidebar area and you can place any widget here, as you would with the classic WordPress sidebar.