
விசிக, தலைவர் தொல்.திருமாவளவன் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களின் வழிகாட்டுதலின்படி
எதிர்வரும் ஜூன் 14 ஆம் தேதி அன்று திருச்சியில்.
மதச்சார்பின்மை காப்போம்.
மாபெரும் மக்கள் எழுச்சிப்பேரணி நடைப்பெறயிருப்பதால் இது குறித்து
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் சட்டமன்ற தொகுதி மாவட்ட மகளிரணி சார்பில் செயற்குழு கூட்டம் ஒசூர் சட்டமன்ற தொகுதி மாவட்டச் செயலாளர் ம.ராமச்சந்திரன் தலைமையில் ஒசூர் விசிக மாவட்ட தலைமை அலுவலகத்தில் மகளிர் அணி மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது
இந்த நிகழ்விற்கு வரவேற்புரை
மாவட்ட தொண்டரணி அமைப்பாளர்
கே.ஆர்.சூரியவளவன் அவர்கள்
முன்னிலை:-
மாவட்ட மகளிரணி அமைப்பாளர். ராஜேஸ்வரி
முன்னாள் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் பிரமிளா ஆகியோர் முன்னிலை வகித்தனர்
நன்றியுரை;-
ஒசூர் ஒன்றிய பொறுப்பாளர் எம்.மாரப்பா
மற்றும் இந்த கூட்டத்தில் பேடரப்பள்ளிரவி.தோப்பைய்யா.போஜப்பா.காளிதாஸ்.யூனிஸ்.செல்வம்.
மேலிட பொறுப்பாளர்கள்
மரியாதைக்குரிய
சா.அசோகன்
மரியாதைக்குரிய செ.பிருந்தா
கிருஷ்ணகிரி மாவட்ட இ.ஜ.பே.மேலிட பொறுப்பாளர்
மரியாதைக்குரிய
ஜெ.ஆர்.பாபு ஷேக்
மேலும் இக் கூட்டத்தில் மாவட்டம்,ஒன்றியம்,நகரம்,என் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.