கிருஷ்ணகிரி ஓசூர் மாநகரம் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று பிரசரத்தில் காங்கிரேஸ் நிர்வாகிகள் திவீர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர் வெங்கடேஷ் நகர். அலசநாதம். பிஸ்மில்லா நகர் என பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர் மக்களுக்கு ராகுல் காந்தி எந்த எந்த...
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட சிறுபான்மை அணி சார்பில் இஃப்தர் நோன்பு துறக்கும் நிகழ்ச்சி மாவட்ட சிறுபான்மை அணி தலைவர் ஜான்ராஜ் தலைமையில் மாநில சிறுபான்மை அணி துணை தலைவர் மோசஸ் முன்னிலையில் நடைபெற்றது நிகழ்ச்சியில் தேசிய சிறுபான்மை அணி செயலாளர் வேலூர்...
ஒசூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பாக, பல்லடம் நியூஸ் 7 செய்தியாளர் நேசபிரபு அவர்கள் மீது நடந்த கொலைவெறி தாக்குதலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது அனைத்து பத்திரிகையாளர்கள் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் *நேசபிரபு அவர்களுக்கு உயர்...
தமுமுக மாவட்ட தலைமை அலுவலகத்தில் ஓசூர் மாநகர நிர்வாக குழு மாநகர தலைவர் அப்துல்லா ஷெரீப் (பேட்டு) தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாகதமுமுக மாநில செயலாளர் அல்தாப் அஹமத், மாவட்டத் தலைவர்ஜாகீீர் ஆலம்,மமக மாவட்ட துணைச் செயலாளர் சிராஜ் பாஷா...
ஓசூர் மாநகரம் அரசு உருது மேல்நிலைப் பள்ளியில் கையருகே நிலா என்கிற தலைப்பில் பள்ளியின் ஆண்டு மலர் வெளியிடும் விழா நடைபெற்றது. தலைமை ஆசிரியை தேவசேனா அவர்களுடைய தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக இஸ்ரோவின் முன்னாள் இயக்குனர் பத்மஸ்ரீ...
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம்ஒசூர் மாநகர் பிஸ்மில்லா நகரில்தமுமுக – மமக வின் புதிய கிளை துவக்கப்பட்டது. இக்கூட்டத்திற்கு தமுமுக மாவட்ட செயலாளர் ஏஜாஸ்கான் தலைமை தாங்கினார்.மமக மாவட்ட துனை செயலாளர் சிராஜ் பாஷா அவர்கள் முன்னிலை வகித்தார்...
எஸ்.டி.பி.ஐ கட்சியின்கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்,சாரதா மஹால், ஓசூரில் மாவட்ட தலைவர் N.ஷாநவாஸ் தலைமையில் நடை பெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில செயற்குழு உறுப்பினர் மற்றும் வேலூர் மண்டல தலைவர் Y.பையாஸ்...
மாநிலத் துணைச் செயலாளர் ஓசூர் நவ்ஷாத் பங்கேற்பு..!! கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் ஓசூர் மாநகரத்தில் மாவட்ட மஜக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில துணைச் செயலாளர் ஓசூர் நவ்ஷாத் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை...
தமிழகம் முழுவதும் வெள்ளிகிழமை ஜீம்மா தொழுகை முடித்து விட்டு பாலஸ்தீன மருத்துவமனை மீது இஸ்ரேல் பயங்கரவாத தாக்குதல் நிகழ்த்தியதை கண்டித்து பதாகை ஏந்தி முழக்கம் நடக்கிறது.அதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டதி ஓசூர், கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை...
ஒசூர் அருகே போலீசாரை கத்தியால் தாக்கி விட்டு தப்ப முயன்ற ஆந்திர குற்றவாளியை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீசார் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் நாம்தார் உசேன் (34) இவர் மீது பல்வேறு வழிப்பறி உள்ளிட்ட திருட்டு வழக்குகள் உள்ளன. ஒசூர் பகுதிகளிலும்...