விசிக, தலைவர் தொல்.திருமாவளவன் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களின் வழிகாட்டுதலின்படி எதிர்வரும் ஜூன் 14 ஆம் தேதி அன்று திருச்சியில்.மதச்சார்பின்மை காப்போம்.மாபெரும் மக்கள் எழுச்சிப்பேரணி நடைப்பெறயிருப்பதால் இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர்...
பாசிச பாஜக ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள வஃக்பு திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி பேரணி மற்றும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது தலைமை :-மௌலானா ஹாபிஸ் நயிம் ஜான். அவர்கள்.மாவட்ட துணைத் தலைவர். ஜமாஅத்துல் உலமா சபை, முன்னிலை A.எஹ்சாணுல்லாகான்...
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதிதாக பதவியேற்ற மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ்குமார் IAS அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணைச் செயலாளர் ஓசூர் நவ்ஷாத் தலைமையிலான மஜக வினர் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். மேலும் வேப்பனபள்ளி பேருந்து...
எஸ்டிபிஐ கட்சியின் தேசிய தலைவர் கைதை கண்டித்துஓசூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! ஒன்றிய பாஜக அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக, பொய்யான குற்றச்சாட்டின் கீழ், அமலாக்கத்துறையால் எஸ்டிபிஐ கட்சியின் அகில இந்திய தலைவர் எம்.கே.ஃபைஸி அவர்கள் கைது...
ஓசூரில் SDPI கட்சி கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் சார்பாக LEAD தலைவர்கள் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது SDPI கட்சியின் சார்பில் தேசம் தழுவிய அளவில் திறன் மிக்க தலைவர்களை உருவாக்கும் நோக்கத்தோடு Leadership Education And Development (LEAD) என்ற தலைப்பில்...
SDPIகட்சியின் ஓசூர் மாநகரம் சார்பாக மாவீரன் திப்பு சுல்தான் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இமாம்பாடா ஓசூரில் வீர தியாகி திப்பு சுல்தான் கொடியேற்றம் நிகழ்ச்சி, நலத்திட்ட உதவிகள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு நோட்டுப் பேனா பென்சில் வழங்கப்பட்டது...
ஓசூரில் ,தனியார் பள்ளி மாணவர்களின் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சித்தனப்பள்ளியில் உள்ள ஸ்ரீ செய்த்தன்யா பள்ளி சார்பில் சாலையில் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டன. இந்த விழிப்புணர்வு பேரணியில் சுமார்...
கிருஷ்ணகிரி மாவட்ட முழுவதும் கனமழை பெய்வதால் ஆற்றுப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள காரணத்தினால் ஊத்தங்கரை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தகவல் தெரிந்து வந்த கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர்...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி தேசிய மாணவர் படை நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு 11வது தமிழ்நாடு சிக்னல் கம்பெனி கமெண்டிங் ஆபிஸர் லெப்டினன்ட் கல்நல் சூரஜ் எஸ் நாயர் அவர்களின் ஆணைக்கிணங்கி ஆர்வி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஓசூர் தலைமை ஆசிரியர்...
அண்மையில், உத்திர பிரதேச மாநிலம் சாம்பல் பகுதியில் உள்ள மசூதி தொடர்பான ஆய்வின் போது நடைபெற்ற கலவரத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் ஆறு இஸ்லாமியர்கள் உயிரிழந்ததற்கு நாடு முழுவதும் கண்டனம் வலுத்து வருகிறது. இந்த சம்பவத்திற்கு அந்த மாநிலத்தின் ஆளும்...