*கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை அறிவுறுத்தல்*கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக குழந்தை கடத்தலில் வட மாநிலத்தை சேர்ந்த நபர்கள் ஈடுபடுவதாக கூறி சமூக வலைதளத்தில் பொய்யான வதந்திகள் பரவி வருகிறது. இது முற்றிலும் வதந்தி என மாவட்ட காவல்துறை சார்பாக...
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே, மது போதையில் ஆசிரியரை கொலை செய்து விட்டு 14 ஆண்டுகாலமாக தலைமறைவாக இருந்த நபரை போலீசார் கைது செய்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே சிகரலப் பள்ளி பகுதியைச் சேர்ந்த பெரியதுரை இவர் தனியார் பள்ளி ஆசிரியராக...
கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட நவீன் குமார் (27) வயது என்பவரை கிருஷ்ணகிரியில் இருந்து ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா வரை சுமார் 160 கிலோமீட்டர் தூரம் 300-க்கும் மேற்பட்ட கேமராக்கள் பின் தொடர்ந்து குற்றவாளியை கைது...
* கிருஷ்ணகிரி மாவட்டத் தில் கடந்த ஒரு மாதத் தில் குட்கா விற்பனை செய்ததாக 15 பேரை கைது செய்த போலீசார், குற்ற செயல்களில் ஈடுபட்டோர் மீது 548 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.தமிழக, கர்நாடக, ஆந்திர ஆகிய 3 மாநில எல்லையை கொண்ட...
கிருஷ்ணகிரியில் கடந்த ஜனவரி மாதம் 30 ஆம் தேதி கிருஷ்ணகிரி ஆனந்த் தியேட்டர் ரோடு பல கடைகளில் பூட்டை உடைத்து திருட முயற்சி செய்து பின் பவானி போட்டோ ஸ்டுடியோவில் பூட்டை உடைத்து NikonD90 model camara திருடி சென்று தலைமறைவாக இருந்த ஓசூர் பகுதியை சேர்ந்த...
கிருஷ்ணகிரி நகர காவல் நிலைய ஆய்வாளராக திரு. வெங்கடேஷ் பிரபு அவர்கள் ஜனவரி 22 ஆம் தேதி பொறுப்பேற்று கொண்டார்.
கிருஷ்ணகிரி அருகே யானை தாக்கி விவசாயி சாவு: கிராம மக்கள் சாலை மறியல் கிருஷ்ணகிரி அருகே யானை தாக்கியதில் விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்ட ம், அருகே உள்ளது மகாராஜகடை கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த விவசாயி...
கிருஷ்ணகிரி நாளை 1️⃣0️⃣:0️⃣1️⃣:2️⃣0️⃣2️⃣4️⃣ காலை 1️⃣0️⃣மணி அளவில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் 🏴🚩தளபதியார்🏴🚩 அவர்கள்பொங்கல் பரிசு தொகுப்புரூபாய் 1️⃣0️⃣0️⃣0️⃣ மற்றும் அரிசி வெள்ளம் கரும்பு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்கி தொடங்கி வைக்க...
கிருஷ்ணகிரி மாவட்டம் மகாராஜா கடை எல்லைக்குட்பட்ட காட்டிநாயக்கனப்பள்ளி பகுதியில் ஒரு வீட்டில் சுமார் 16 பவுன் தங்க நகை திருடியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு தனிப்படை அமைத்து சிசிடிவி மற்றும் கைவிரகை நிபுணர்கள் மூலம் அடையாளம் காணப்பட்ட பிரசாந்த்...
கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தில் தொடர்ச்சியாக இருசக்கர வாகணங்களை திருடிய சம்மியூல வயது23 என்பரை சிசிடிவி கேமரா அதாரதின் அடிப்படையில் பைக் திருடும்போது புதிய பேருந்து நிலையத்தில் கையும் களவுமாக பிடித்து விசாரித்ததில் 2 ஹீரோ ஹோண்டா பைக்குகளை...