கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி தேசிய மாணவர் படை நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு 11வது தமிழ்நாடு சிக்னல் கம்பெனி கமெண்டிங் ஆபிஸர் லெப்டினன்ட் கல்நல் சூரஜ் எஸ் நாயர் அவர்களின் ஆணைக்கிணங்கி ஆர்வி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஓசூர் தலைமை ஆசிரியர்...
மதுரை மாநகர் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன. முக்கிய சாலைகள் மற்றும் பஸ் நிலையங்கள் கோவில் பகுதிகளில் சாலையை மறித்து கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மதுரை பாத்திமா கல்லூரி முதல்...
போக்குவரத்து விழிப்புணர்வு இன்று 29.11.24 காலை 08.30 மணியளவில் மதுரை இரயில்வே சந்திப்பு கிழக்கு நுழைவு வாயிலில். மதுரை மாநகர போக்குவரத்து துணை ஆணையர் திருமதி.S.வனிதா அவர்கள் தலைமையில்… போக்குவரத்து சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்சி நடைபெற்றது. இதில்...
அண்மையில், உத்திர பிரதேச மாநிலம் சாம்பல் பகுதியில் உள்ள மசூதி தொடர்பான ஆய்வின் போது நடைபெற்ற கலவரத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் ஆறு இஸ்லாமியர்கள் உயிரிழந்ததற்கு நாடு முழுவதும் கண்டனம் வலுத்து வருகிறது. இந்த சம்பவத்திற்கு அந்த மாநிலத்தின் ஆளும்...
மதுரை பெரியார் பேருந்து நிலையம் சிக்னல் அருகில் போக்குவரத்து மேம்பாடு மற்றும் விபத்து தடுப்பு நடவடிக்கை குறித்தும் மதுரை மாநகர் காவல் ஆணையர் முனைவர். J. லோகநாதன் அவர்கள் போக்குவரத்து காவல் துறையினருக்கு ஆலோசனை வழங்கினார், உடன் போக்குவரத்து துணை...
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராக கார்திகேயன் பொறுப்பேற்ற உடன் எவ்வித குற்ற சம்பவங்களும் நடக்காமல் காளையார்கோவில் காவல் நிலையத்தை கட்டுக் கோப்பாக நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. சார்பு ஆய்வாளர் கார்த்தியகேயன் காவல்...
75-வது இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு இன்று (26.11.2024) தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.S.மகேஷ்வரன்.,B.Com.,BL. அவர்கள் தலைமையில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் கலந்து கொண்டு இந்திய அரசியலமைப்புச்...
தமிழ்நாடு காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர்களாக பணிபுரிய தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் இருந்து 1890 ஆண்கள் 804 பெண்கள் ஆக மொத்தம் 2694 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுஉள்ளனர். அவர்களுக்கான அடிப்படை காவல் பயிற்சி 8 நிரந்தர காவல் பயிற்சி ...
மதுரையில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படும் வகையில் நாளுக்கு நாள் சட்டவிரோதமான ஆக்கிரிப்புகள் அதிகரித்து வருகிறது இதனை கட்டுபடுத்த போக்குவரத்து காவல்துறையும் மாநகராட்சியும் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர் இந்த வகையில் இன்று மாநகர காவல்...
தமிழ்நாட்டில் இனி அரசுப் பணியில் சேரும் நபர்களுக்கு நேரடி சரிபார்ப்பு நடத்தப்படும் என்று தமிழ்நாடு காவல்துறை அறிவித்து உள்ளது. தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகள், பொதுப்பணித்துறை நிறுவனங்கள் மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆகியவை...