admin

தேனி மாவட்டம் அண்ணா பிறந்த நாளை

தேனி மாவட்டம் அண்ணா பிறந்த நாளை

தேனி மாவட்டம் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு சின்னமனூர் ரவுண்டானாவில் உள்ள அண்ணா சிலைக்கு கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் .திமுக சாதனை குறித்து துண்டு பிரசுரங்கள்...

ஒத்திகை பயிற்சியை

ஒத்திகை பயிற்சியை

தேசிய பாதுகாப்பு படை சென்னையில் 15.09.2023 முதல் 17.09.2023 வரை பல்வேறு பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் அதனை முறியடிக்கும் GANDIV-V என்ற ஒத்திகை பயிற்சியை நடத்த திட்டமிட்டுள்ளது. இது சம்பந்தமாக இன்று சென்னை பெருநகர காவல் துறை ஆணையரகத்தில் டேபிள் டாப்...

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் செப்.18-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் செப்.18-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதில் செப்.18-ம் தேதி நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் பழைய நாடாளுமன்ற கட்டிடத்திலும், 19-ம் தேதி முதல் புதிய நாடாளுமன்ற கட்டிடத்திலும் நடைபெறவுள்ளது. ஏற்கனவே பழைய நாடாளுமன்ற கட்டிடத்திற்கும், புதிய நாடாமன்ற கட்டிடத்திற்கும் பல மாற்றங்கள்...

கர்நாடக அணைகளில் இருந்து இனி தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது: துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் திட்டவட்டம்

கர்நாடக அணைகளில் இருந்து இனி தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது: துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் திட்டவட்டம்

கர்நாடக அணைகளில் இருந்து இனி தமிழகத்திற்கு திறக்க தண்ணீர் இல்லை என துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கு 24 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என கடந்த 15 நாட்களுக்கு முன்பு காவிரி மேலாண்மை ஆணையத்திடம்...

மறக்குமா நெஞ்சம்…!

முதலமைச்சர் ஸ்டாலினுடன் டிஜிபி சங்கர் ஜிவால் சந்தித்து, செப்டம்பர் 10 ஆம் தேதி பனையூரில் நடைபெற்ற மறக்குமா நெஞ்சம் இசைநிகழ்ச்சி விவகாரம் குறித்து விளக்கம் அளித்த நிலையில், ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் கிழக்குக் கடற்கரைச் சாலையில் ஏற்பட்ட கடும்...

அரசு மணல் குவாரியில் முக்கிய ஆவணங்களை கைப்பற்றிய அமலாக்கத்துறை!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மணல் குவாரியில் முக்கிய ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. நாமக்கல் மாவட்டம். மோகனூர் அருகேயுள்ள அரசு மணல் குவாரியில், மத்திய அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை காலை 7...

உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜரான சுப்ரியா சாகு ஐஏஎஸ்.. நீதிபதி சொன்ன முக்கியமான விஷயம்!

வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆஜரான நிலையில், கல்வித்துறைக்கு அடுத்தபடியாக வனத்துறை சார்ந்த அவமதிப்பு வழக்குகள் அதிகளவில் தாக்கல் செய்யப்படுவதாக கூறிய சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, கோர்ட்டு அவமதிப்பு வழக்குகளில்...

மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர்

இன்று மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் ,மாண்புமிகு ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆதிதிராவிட நலக்குழு உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.இதில்...

மீண்டும் பா.ஜ.க., ஆட்சிக்கு வந்தால் கியாஸ் சிலிண்டர் விலையை ரூ.2 ஆயிரமாக உயர்த்தி விடுவார்கள்- சீமான்

திருப்பூர்:திருப்பூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பில் தற்சார்பு பொருளாதாரம் குறித்த பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:-தற்போது உலகம் வர்த்தக மயமாகிவிட்டது. உலக வர்த்தக அமைப்பில்...

இந்த நூற்றாண்டில் இதுவே முதல் முறை..!

இந்தியாவில் கடந்த 1901ம் ஆண்டுக்கு பிறகு, ஆகஸ்ட் மாதத்தில் வழக்கமாக பெய்ய வேண்டிய மழையின் அளவு இந்த ஆண்டு 36% குறைவாக பதிவாகியிருப்பதாக இந்திய வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. இந்த நூற்றாண்டில், ஆகஸ்ட் மாதத்தில் 30%க்கும் மேல் குறைவாக மழை...

Follow @meksdemo

Instagram has returned empty data. Please authorize your Instagram account in the plugin settings .

Job Application Link

Instagram

Instagram has returned empty data. Please authorize your Instagram account in the plugin settings .

Please note

This is a widgetized sidebar area and you can place any widget here, as you would with the classic WordPress sidebar.