இன்று (15.10.2024) காவல்துறை ஆணையர் திரு கி. சங்கர், இ.கா. பி.மணலி புதுநகர், நாப்பாளையம், மீஞ்சூர், செங்குன்றம் ஆகிய பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு மீட்பு பணிகள் குறித்து போலீசாருக்கு ஆலோசனை வழங்கினர்.