சேலம்: பல்வேறு இடங்களில் மது பாட்டில் பதுக்கி விற்ற 5 பேர் கைது

சேலம்: பல்வேறு இடங்களில் மது பாட்டில் பதுக்கி விற்ற 5 பேர் கைது

சேலம் மதுவிலக்கு போலீசார் ரெட்டியூர், மல்லமூப்பம்பட்டி பகுதிகளில் மதுபாட்டில்கள் பதுக்கி விற்பனை செய்த அழகாபுரத்தை சேர்ந்த சுவர்ணம் (58), சூரமங்கலம் பகுதியை சேர்ந்த லட்சுமி ஆகிய 2 பேரை கைது செய்தனர். அதேபோன்று கோவிந்தகவுண்டர் தோட்டம் பகுதியில் வீட்டில் மதுபாட்டில்கள் பதுக்கி விற்ற மாதேஷ் (66) என்பவரை பள்ளப்பட்டி போலீசார் கைது செய்தனர். கைதான 3 பேரிடம் இருந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்யப்பட்டன.ஓமலூர் போலீசார் பெரமச்சூர், காமலாபுரம் பகுதியில் மதுபாட்டில்கள் விற்ற புளியம்பட்டி விஜயகுமார்(47), திருச்சி மணசூலூர் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன்(66) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் பதுக்கி வைத்திருந்த 300 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Share:FacebookX
Join the discussion

Follow @meksdemo

Instagram has returned empty data. Please authorize your Instagram account in the plugin settings .

Job Application Link

Instagram

Instagram has returned empty data. Please authorize your Instagram account in the plugin settings .

Please note

This is a widgetized sidebar area and you can place any widget here, as you would with the classic WordPress sidebar.