மாவட்டம்

மதுரை வில்லாபுரம் பகுதியில் சாலையில் நிறுத்தி வைத்திருந்த வாகனங்களை குடிபோதையில் அடித்து நொறுக்கிய மர்ம நபர்கள்

கடந்த 16ஆம் தேதி மதுரை அவனியாபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட வில்லாபுரம் பகுதியில் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார், ஆட்டோ, மற்றும் இருசக்கர வாகனங்களை சில மர்ம நபர்கள் அடித்து நொறுக்கி சேதப்படுதினர் இதனால் பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையம்...

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவருடன் மஜக மாநில துணைச் செயலாளர் சந்திப்பு..!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதிதாக பதவியேற்ற மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ்குமார் IAS அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணைச் செயலாளர் ஓசூர் நவ்ஷாத் தலைமையிலான மஜக வினர் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். மேலும் வேப்பனபள்ளி பேருந்து...

சேலத்தில் இரு, வேறு இடங்களில் கஞ்சா விற்ற 2 பேர் கைது

சேலம் செவ்வாய்பேட்டை, அம்மாபேட்டை போலீசார் ரோந்து சென்றனர். கருங்கல்பட்டி, பொன்னம்மாபேட்டை பகுதிகளில் கஞ்சா விற்ற ஈஸ்வரமூர்த்தி (வயது 23), சதீஷ்குமார் (34) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். கைதான 2 பேரிடம் இருந்து போலீசார் கஞ்சாவை பறிமுதல்...

சேலம்: பல்வேறு இடங்களில் மது பாட்டில் பதுக்கி விற்ற 5 பேர் கைது

சேலம் மதுவிலக்கு போலீசார் ரெட்டியூர், மல்லமூப்பம்பட்டி பகுதிகளில் மதுபாட்டில்கள் பதுக்கி விற்பனை செய்த அழகாபுரத்தை சேர்ந்த சுவர்ணம் (58), சூரமங்கலம் பகுதியை சேர்ந்த லட்சுமி ஆகிய 2 பேரை கைது செய்தனர். அதேபோன்று கோவிந்தகவுண்டர் தோட்டம் பகுதியில்...

சேலத்தில் இரண்டு இளம் பெண்கள் மாயம்

சேலம் அரிசிபாளையம் நாகலிங்கம் தெருவை சேர்ந்த கவிதா மகள் தீபிகா தனியார் ஹோட்டலில் பணிபுரிகிறார். இவருக்கும் ஹோட்டல் மேலாளருக்கும் இடையே கடந்த 6 ந்தேதி தகராறு ஏற்பட்டது. அதில் மனம்உடைந்த தீபிகா ஹோட்டலில் இருந்து வெளியே சென்றார். ஆனால் வீட்டுக்கு...

ஓசூரில் SDPI கட்சி எஸ்டிபிஐ கட்சியின் தேசிய தலைவர் கைதை கண்டித்து  மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!.

எஸ்டிபிஐ கட்சியின் தேசிய தலைவர் கைதை கண்டித்துஓசூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! ஒன்றிய பாஜக அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக, பொய்யான குற்றச்சாட்டின் கீழ், அமலாக்கத்துறையால் எஸ்டிபிஐ கட்சியின் அகில இந்திய தலைவர் எம்.கே.ஃபைஸி அவர்கள் கைது...

சேலத்தில் பெட்டிக்கடையில் குட்கா விற்றவர் கைது

சேலம் கிச்சிப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சம்பத்குமார். இவர் குறிஞ்சி நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அங்கு உள்ள ஒரு பெட்டிக்கடையில் பள்ளி மாணவர்களுக்கு குட்கா விற்பனை செய்தது தெரிந்தது. இதையடுத்து கடை உரிமையாளர் மாரியப்பன்...

ஓசூரில் SDPI கட்சி கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் சார்பாக LEAD தலைவர்கள் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது

ஓசூரில் SDPI கட்சி கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் சார்பாக LEAD தலைவர்கள் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது SDPI கட்சியின் சார்பில் தேசம் தழுவிய அளவில் திறன் மிக்க தலைவர்களை உருவாக்கும் நோக்கத்தோடு Leadership Education And Development (LEAD) என்ற தலைப்பில்...

Ati-Utkrisht Seva Padak/Utkrisht Seva Padak

தருமபுரி மாவட்டத்தில் பணிபுரிந்துவரும் தலைமையிட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் திரு.N.பாலசுப்பிரமணியன் மற்றும் தருமபுரி மாவட்டத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் திரு.P.சொக்கலிங்கம் மற்றும் திரு.N.நாகராஜன் ஆகியோரின் சிறப்பான...

தாரமங்கலத்தில் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

தாரமங்கலத்தில் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை சேலம் மாவட்டம், தாரமங்கலம் 25-வது வார்டு எம். ஜி. ஆர். காலனி பகுதியை சேர்ந்தவர் சிட்டி பாபு, நெசவு தொழிலாளி. இவருடைய மகன் சபரீஷ் (வயது 17). இவர் சேலம் அரசு கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு பி. எஸ்சி...

Follow @meksdemo

Instagram has returned empty data. Please authorize your Instagram account in the plugin settings .

Job Application Link

Instagram

Instagram has returned empty data. Please authorize your Instagram account in the plugin settings .

Please note

This is a widgetized sidebar area and you can place any widget here, as you would with the classic WordPress sidebar.