admin

மதுரை யாதவா கல்லூரியில் போதை பொருட்களுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கை, பெண்கள் பாதுகாப்பு காவல் உதவி செயலி, பற்றிய விழிப்புணர்வு

மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களின் வழிகாட்டுதலின் படி, நேற்று (10.10.2024) பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தடுப்பு, பெண்கள் பாதுகாப்பு , காவல் உதவி செயலி தொடர்பான விழிப்புணர்வுகள், போதைப்பொருள்களுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகள் குறித்த...

காரியாபட்டி காவல் நிலையத்திற்கு காவல்துறை கூடுதல் இயக்குனர் திடீர் விஜயம்

காரியாபட்டி காவல் நிலையத்திற்கு திடீர் விஜயமாக உயர்திரு .காவல்துறை கூடுதல் இயக்குனர் ஐயா அவர்கள் வருகை தந்து காவல் நிலையத்தில் செயல்பாடுகளையும் சுற்றுப்புற அமைப்புகளையும் பார்வையிட்டதில் காவல் நிலைய சுற்றுச்சூழலில் எழுதப்பட்டிருந்த திருக்குறள்களும்...

மதுவிலக்கு அமலாக்கம்: 5 பேருக்கு காந்தியடிகள் காவலர் விருது

மதுவிலக்கு அமலாக்கம்: 5 பேருக்கு காந்தியடிகள் காவலர் விருது

மதுவிலக்கு அமலாக்கப் பணியில் சிறப்பாக செயல்பட்ட 5 காவல் துறையினருக்கு காந்தியடிகள் காவலர் விருது வழங்க முதல்வர் மு. க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், மதுவிலக்கு அமலாக்கப் பணியில் பாராட்டத்தக்க...

செல்போன்களை திருடி ரீல்ஸ் வீடியோ எடுத்த இளைஞர்கள்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி சுற்றுவட்டார பகுதிகளில் இரவு நேரத்தில் தனியாக செல்பவர்களிடம் சிலர் செல்போன் வழிப்பறியில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இது தொடர்பாக விசாரணையில் இறங்கிய காவல்துறை அதிகாரிகள் இரண்டு இளைஞர்களை கையும் களவுமாக...

மதுரையில் போக்குவரத்து காவல் துறையினரின், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் ஓட்டுனர்கள், மற்றும் நடத்துனர்களுக்கான விழிப்புணர்வு முகாம்

கடந்த 18/09/24 புதன் கிழமை மதுரையில், மதுரை மாநகர போக்குவரத்து காவல் துறையினர் சார்பாக மதுரை போக்குவரத்து காவல் துணை ஆணையர் திருமதி. S.வனிதா அவர்களது தலைமையில் போக்குவரத்து காவல் உதவி ஆணையர் திரு. செல்வின், போக்குவரத்து காவல் உதவி ஆணையர் திரு...

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி D.V கிரண் ஸ்ருதி இ.கா.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

இன்று 19/09/2024 மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் இராணிப்பேட்டை மாவட்டத்திற்கு வருகை முன்னிட்டு மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் முதல்வர் பயணத்திட்டத்தில் இடம்பெற்றுள்ள பகுதிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி D.V கிரண் ஸ்ருதி இ.கா.ப...

பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் -SP இராணிப்பேட்டை

இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் 18.09.2024 தேதி வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி. D.V. கிரண் ஸ்ருதி, இ.கா.ப., அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இக்குறைதீர்வு கூட்டத்தில் பொதுமக்களிடம் மொத்தமாக 33...

பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளில் அண்ணா பதக்கங்கள் அறிவிப்பு

பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு  தமிழக காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்கள், பணியாளர்களுக்கு அண்ணா பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. காவல்துறையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு   அவர்கள பணியை பாராட்டும் வகையில், ஒவ்வொரு ஆண்டு...

காவல் அதிகாரிகளுக்கு இளைஞர் நீதிச் சட்டம்- 2015 யின் பற்றிய பயிற்சி வகுப்பு

இன்று (27.08.2024) இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் இளைஞர் நீதிச் சட்டம் 2015 ( குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு ) தொடர்பாக ஒரு நாள் திறன் வளர்ப்பு பயிற்சி வகுப்பு குழந்தைகள்...

தடை செய்யப்பட்ட குட்கா போன்ற புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த 7 கடைகளுக்கு சீல் வைப்பு மற்றும் அபராதம் விதிக்கப்பட்டது

இராணிப்பேட்டை மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி D.V கிரண் ஸ்ருதி இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில் அரக்கோணம் நகர மற்றும் கலவை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்த...

Follow @meksdemo

Instagram has returned empty data. Please authorize your Instagram account in the plugin settings .

Job Application Link

Instagram

Instagram has returned empty data. Please authorize your Instagram account in the plugin settings .

Please note

This is a widgetized sidebar area and you can place any widget here, as you would with the classic WordPress sidebar.