மயிலாடுதுறையில் பேருந்தின் கண்ணாடியை உடைத்த பாஜக தெற்கு ஒன்றிய செயலாளர் அரவிந்த் உள்பட 3 பேர் கைது! நெய்வேலியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கைதை கண்டித்து தனியார் பேருந்து மீது கல்வீசி கண்ணாடியை உடைத்ததாக புகார்! பேருந்தை சேதப்படுத்தியதோடு...
மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் உலக இயற்கை வளம் பாதுகாப்பு தினம் முன்னிட்டு மதுரை தோப்பூர் அரசு நெஞ்சுக மருத்துவமனை வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. தலைமை மருத்துவர் காந்திமதிநாதன் முன்னிலையில் மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும்...
சென்னை பெங்களூர் சாலையில் லாரியும் பேருந்தும் மோதி விபத்துக்கு உள்ளனது. பேருந்து தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது சென்னை வேலப்பன்சாவடி அருகே இன்று (ஜூலை 29) அதிகாலை, பேருந்துயும் லாரியும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில்,2...
வருடத்தின் 365 நாட்களும் இளம் தலைமுறையினர் வேலைவாய்ப்புகாகவும், பிஸ்னஸ் துவங்குவதற்காகவும்இந்தியாவின் முக்கிய தொழில்நகரமான பெங்களூர்-க்கு வந்துக்கொண்டு இருக்கின்றனர். பல பெங்களூரில்குடும்பத்துடன் வாழ திட்டமிட்டு வருகின்றனர், வொர்க் ப்ரம் ஹோம்...
தூத்துக்குடி மாவட்டம் : 27.07.2023 தூத்துக்குடி பனியமய மாதா கோவில் திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் வாகனங்களை போக்குவரத்திற்கு இடையூராக சாலையோரங்களில் ஆங்காங்கே நிறுத்தாமல் பாதுகாப்பாக நிறுத்துவதற்கு மாவட்ட காவல்துறை சார்பாக...
கடலூர் மாவட்டத்தில் என்எல்சி நிலம் கையகப்படுத்தும் பணிகள் இன்று தற்காலிகமாக நிறுத்தம் மேல் வளையமாதேவி கிராமத்தில் கால்வாய் அமைக்கும் பணி கடந்த 2 நாட்களாக போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது இன்று போலீஸ் பாதுகாப்பு கொடுப்பதற்கான வாய்ப்புகள் இல்லை...
“சட்டம் – ஒழுங்கு சீர்கேடு, பெண்களுக்கு பாதுகாப்பின்மை, போதைப்பொருள்களின் கூடாரம், போன்றவற்றிற்கு எதிராக இனியாவது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்; மணிப்பூர் சம்பவத்திற்கு எதிராக கடுமையான கண்டனத்தை தெரிவித்திருந்தேன்; அதை கூட தெரிந்து...
சேலம்:டெல்லியை சேர்ந்த ஒருவர் கடந்த 10 ஆண்டுகளாக கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார்.இதையடுத்து அவர் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்தவதற்காக மாற்று கல்லீரல் பெறுவதற்கு விண்ணப்பித்து காத்திருந்தார்.இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு...
கொடைக்கானல் கவுஞ்சி கிராமத்தில் தார் சாலை மிகவும் சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளது.வெளியூர் செல்வதற்கும், மருத்துவமனை செல்வதற்கும், இந்த ஒரு சாலை தான் இருக்கிறது . கவுன்சி கிராமத்திற்கு பேருந்து வருவதே கேள்விக்குறியாகி விடுமோ என்ற நிலை...
திருவாரூர் அருகே புலிவலத்தைச் சேர்ந்த சிதம்பரம் என்பவர் ஏலச்சீட்டு நடத்தி மோசடி.3 கோடி ரூபாய்க்கு மேல் பறிகொடுத்துள்ளதாக திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம், புலிவலம் பகுதியைச் சேர்ந்த...