கொடைக்கானல் கவுஞ்சி கிராமத்தில் தார் சாலை மிகவும் சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளது.வெளியூர் செல்வதற்கும், மருத்துவமனை செல்வதற்கும், இந்த ஒரு சாலை தான் இருக்கிறது . கவுன்சி கிராமத்திற்கு பேருந்து வருவதே கேள்விக்குறியாகி விடுமோ என்ற நிலை...
திருவாரூர் அருகே புலிவலத்தைச் சேர்ந்த சிதம்பரம் என்பவர் ஏலச்சீட்டு நடத்தி மோசடி.3 கோடி ரூபாய்க்கு மேல் பறிகொடுத்துள்ளதாக திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம், புலிவலம் பகுதியைச் சேர்ந்த...
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை ஆணை விழுந்தான் குளத்தெருவை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் (வயது 26). இவர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் மாநில மாணவரணி இளைஞர் காங்கிரஸ் பொது செயலாளராக பொறுப்பில் இருந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு 1:30 மணி அளவில்...
‘மின்கட்டணம் செலுத்தாவிட்டால், இணைப்பு துண்டிக்கப்படும் என்று, ‘வாட்ஸ் ஆப்’பில் வரும் இணைப்புகளை தொட வேண்டாம்’ என, சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர் தமிழகத்தில் ‘சைபர் கிரைம்’ குற்றங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டு...
விருதுநகர் மாவட்டத்தில், வீட்டுச்செலவுக்கு வைத்திருந்த பணத்தை எடுத்துச் சென்று மது குடித்த தன்னுடைய தந்தையை, வெட்டிக் கொலைசெய்த 17 வயது சிறுவனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது இந்த நிலையில், இரண்டு தினங்களுக்கு முன்பு வீட்டிலிருந்த 4,000...
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 110 வட்டாட்சியர்களுக்கு, துணை ஆட்சியர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “உச்சநீதிமன்றம் வருவாய் மற்றும் பேரிடர்...
விடுமுறை தினமான இன்று காசிமேடு மீன்பிடிப்பு சந்தையில் அலைமோதும் கூட்டம், மீன்களின் வரத்து அதிகம் இருந்தாலும், அவற்றின் விளையும் அதிகரிப்பு