மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் மழையால் மதுரை மாநகரின் பிரதான சாலைகள் சேதமடைந்துள்ளன. குறிப்பாக காளவாசல் போக்குவரத்து சிக்னல் பகுதியில் உள்ள சாலைகள் சேதம் அடைந்து குண்டும், குழியுமாக காணப்பட்டது இதனால் வாகன ஓட்டிகள் அந்த...
மதுரை மதிச்சியம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் செல்வி.ஷோபனா அவர்களின் உத்தரவின்படி கடந்த 18 ம் தேதி மாலை 5 மணியளவில் மதிச்சியம் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் திரு.சுரேஷ், தலைமை காவலர் பூவலிங்கம், மற்றும் ராஜ்குமார் ஆகியோர் அண்ணாநகர் ஆவின் சிக்னல்...
மதுரை மீனாட்சி மிஷின் ஆஸ்பத்திரி ரிங் ரோடு, மாட்டுத்தாவணி மேலூர் மெயின் ரோட்டு ஜங்சன் மற்றும் மாட்டுத்தாவணி பழக்கடை சந்திப்பு ஆகிய இடங்களில் அமைக்கப்பட்ள்ள இதய வடிவிலான ரேட் சிக்னல் வாகன ஓட்டிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது சென்னையில் இதுபோன்ற இதய...
மதுரை கோரிப்பாளையம் மேம்பாலம் கட்டுமான பணிகளில் ஒரு பகுதியாக தேவர் சிலை இடதுபுறம் சங்கீத் பிளாசா ஹோட்டல் மற்றும் பணங்கள் சாலை சந்திப்பில் புதிதாக பில்லர் கட்டுவதற்கான பணிகள் நடக்க உள்ளது . இதையொட்டி இன்று நவம்பர் 20ஆம் தேதி முதல் போக்குவரத்து...
மதுரை மாநகரில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக போக்குவரத்து காவல்துறையினர் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வகையில் மதுரை மாநகர துணை ஆணையர் திருமதி வனிதா அவர்களின் ஆலோசனைபபடி ஒரு நாள் ஒரு சாலை என்ற...
மதுரை மாநகரில் ஷேர் ஆட்டோகளின் விதிமீறல்களை தடுப்பதற்காக போக்குவரத்து காவல்துறையில் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர், இந்த வகையில் நேற்று (19/11/24) மதியம் 3 மணி முதல் மாலை 5 மணி வரை மதுரை மாநகரில் மாட்டுத்தாவணி, காமராஜர் சாலை, மற்றும்...
மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவு படி மதுரை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சார்பாக பள்ளிகள் கல்லூரிகள் பல்வேறு சங்கங்கள் மற்றும் பொது இடங்களில் ANTI DRUG CLUB அமைப்பு ஆரம்பிக்கப்பட்டு போதை பொருள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு...
மதுரை பெரியார் பேருந்து நிலையம் பகுதியில் பெய்த கனமழையால் சேதமடைந்த சாலையை போக்குவரத்து போலிசார் ஜே.சி.பி. எந்திரம் மூலம் சரி செய்தனர் இதில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திருமதி. பஞ்சவர்ணம், சார்பு ஆய்வாளர்கள் அதியமான் செல்வகுமார், காவலர் மணி ஆகியோர்...
மதுரையில் போதை ஊசி, போதை மாத்திரைகள் விற்ற இருவரை போலிசார் கைது செய்தனர்.அவர்களிடம் இருந்து போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். மதுரை செல்லூர் 60 அடி சாலையில் போதை ஊசி போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக செல்லூர் போலிசாருக்கு ஞாயிற்று கிழமை இரவு தகவல்...
மதுரை மாநகர் மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் புதிய கண்காணிப்பு கேமரா அறையை மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.J.லோகநாதன் இ.கா.ப., அவர்கள் திறந்து வைத்து, பேருந்து நிலையத்தில் உள்ள புறகாவல்நிலையம், கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் பாதுகாப்பு...