ஆவடி போலீஸ் கமிஷனர், கொரட்டூர் சென்ட்ரல் அவென்யூ பகுதிகளில் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவித்த முதியவர்களை போலீசார் வாகனங்கள் மூலம் மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளனர்.
இன்று (15.10.2024) காவல்துறை ஆணையர் திரு கி. சங்கர், இ.கா. பி., மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கொரட்டூர் பகுதிக்கு நேரடியாகச் சென்று, மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்புப் பணிகளை பார்வையிட்டனர்.
இன்று (15.10.2024) காவல்துறை ஆணையர் திரு கி. சங்கர், இ.கா. பி.மணலி புதுநகர், நாப்பாளையம், மீஞ்சூர், செங்குன்றம் ஆகிய பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு மீட்பு பணிகள் குறித்து போலீசாருக்கு ஆலோசனை வழங்கினர்.