admin

ஆர்எஸ் மங்கலத்தில் 202 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்3 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை உட்கோட்டம் ஆர்எஸ் மங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆர். எஸ். மங்கலம் பகுதியில் மளிகை பெட்டிக் கடைகளில் விற்பனை செய்யப்பட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட் கள் 202 கிலோ பறிமுதல் பட்டது. ஆர்.எஸ். மங்கலம் காவல் நிலைய...

சேரன்மகாதேவியில் மாபெரும் ஓவியக்கண்காட்சி

சேரன்மகாதேவி கவின் கலைக்கழகம் சார்பில் சார்ஆட்சியர் வளாகத்தில் வைத்து மாபெரும் ஓவியக்கண்காட்சி சார் ஆட்சியர் திரு. அர்பித் ஜெயின், இ.ஆப., அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இவ்வோவியக் கண்காட்சியில் சேரன்மகாதேவி வட்டாட்சியர் வின்சென்ட், வட்டாட்சியர்...

விருதுகள்

சென்னை தலைமை செயலக கோட்டை முகப்பில் நடந்த சுதந்திர தினவிழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் விருது, கல்பனா சாவ்லா விருது முதல்-அமைச்சரின் ஆளுமை விருதுகள், மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மிகச்சிறந்த சேவை புரிந்தோருக்கான...

ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் விருது

விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் விருதினை இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் சந்திரயான்-3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேலுக்கு வழங்கிய காட்சி.

கல்பனா சாவ்லா விருது

விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், துணிவு மற்றும் சாகச செயல்களுக்கான கல்பனா சாவ்லா விருதினை நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த நர்சு சபீனாவுக்கு வழங்கிய காட்சி.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் மாதாந்திர குற்ற ஆய்வு கூட்டம்

கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.சுந்தரவதனம் IPS அவர்கள் தலைமையில் இன்று 09.08.2024 ம் தேதி மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கூடுதல் காவல்...

பொது சேவை

கீழ்க்கோத்தகிரி ஒன்றியத்துக்கு உட்பட்ட கெங்கரை கிராமங்களில் துனேறி படு முடி தென்றல் நகர் இட்டக்கல் ஆகிய ஊர்களில் இருக்கும் பொதுமக்கள் கேட்டுக் கொண்டதின் பேரில் பல்சர் பாபு அவர்களின் சொந்த செலவில் மக்களுக்கான பொது சேவை செய்து கொண்டிருக்கிறார் அவர்களை...

பெரியகுளத்தில் சர்வதேச சந்தையில் கிடைக்கக் கூடிய போதைப் பொருள்கள் கடத்தல்

இரண்டு கார்கள் உட்பட ஆறுபேர் கைது..முக்கிய குற்றவாளிகளை தேடி தனிப்படை விரைவு தேனி மாவட்டம் பெரியகுளம் காவல் நிலைய ஆய்வாளர் பாஸ்டின் தினகரன் தலைமையிலான காவல்துறையினர் தேனி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்...

காவலர்கள் உடல் நலத்தை பேணுவது போல், மனநலத்தை காப்பதிலும் முனைப்பு காட்ட வேண்டும். காவலர்களுக்கான “மகிழ்ச்சி” வகுப்பில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அறிவுரை

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.சுந்தரவதனம் IPS அவர்கள் தலைமையில், காவல்துறையினரின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் திட்டமான “மகிழ்ச்சி” வகுப்பு கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படையில் வைத்து நடைபெற்றது...

காவிரி கலை அறிவியல் கல்லூரியில் போதைப்பொருள் விழிப்புணர்வு

சேலம் மாவட்டம் மேச்சேரி காவிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக போதைப் பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. மேச்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேந்திரன் கலந்து கொண்டு போதை பொருள்களால் ஏற்படும் பாதிப்புகளையும், கல்வியின் மகத்துவத்தையும் விளக்கி...

Follow @meksdemo

Instagram has returned empty data. Please authorize your Instagram account in the plugin settings .

Job Application Link

Instagram

Instagram has returned empty data. Please authorize your Instagram account in the plugin settings .

Please note

This is a widgetized sidebar area and you can place any widget here, as you would with the classic WordPress sidebar.