அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டவை குறித்த தகவலை வெளியிட்டது அமலாக்கத்துறை. கரூர் மற்றும் கோவையில் ஆகஸ்ட் 3ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய 9 இடங்களில் சோதனை நடைபெற்றது. அதில் ரூ22...
நீலகிரி, முதுமலைக் காப்பகத்தில் பொம்மன் – பெள்ளியை சந்தித்துப் பேசினார் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு. செல்லும் வழியில் நின்றிருந்த பொதுமக்களுக்கு கைகொடுத்து, இனிப்புகளும் வழங்கினார் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு. நீலகிரி, முதுமலை...
வேட்டவலத்தில் கலைஞரின் மகளிர் உரிமை திட்டம் முகாம்களை தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத் தலைவர் மாண்புமிகு கு.பிச்சாண்டி அவர்கள் இன்று 05-08-2023 காலை 10 மணியளவில் சென்மேரிஸ் பள்ளி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, வருவாய் ஆய்வாளர் அலுவலகம் அருகில் ஆகிய...
சென்னை: வரதட்சணை கொடுமை புகார் பதிவு தொடர்பாக போலீஸ் டிஜிபிக்கு அரசு வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது: வரதட்சணை கொடுமை தொடர்பாக புகார்களை பதிவு செய்யும் போது, முதல் தகவல் அறிக்கையில் கணவர்...
ஈரோடு:ஈரோட்டில் நேற்று தினம் முதல் பல்வேறு வழித்தடங்களில் இயங்கும் தனியார் பஸ்களில் ரூ.2 முதல் ரூ.7 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. முன்னறிவிப்புமின்றி உயர்த்தப்பட்ட இந்த கட்டண உயர்வால் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து உரிய நடவடிக்கை...
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அருகே போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபரை மிரட்டி ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டது மற்றும் பொய் வழக்கு பதிவு செய்தது உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர் அதிரடியாக டிஸ்மிஸ் செய்யப்பட்டார்...
சென்னை: தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அடுத்த துறிஞ்சிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அப்துல் முகீத் (23), டிப்ளமோ படித்துள்ள இவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு உதவி ஆய்வாளர் பணிக்கான தேர்வு எழுதியதாக கூறப்படுகிறது. அதில் தோல்வியுற்ற நிலையில், தனது தாய்...
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவிக்குசெல்லும் வழியில் வனச் சரணாலயம் பகுதியில் காட்டு யானை நடமாட்டம் அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் யாரும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கம்பம் கிழக்கு வனச்சரக அலுவலர் திரு. பிச்சைமணி தெரிவித்துள்ளார்.
ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்கள் ஒய்எஸ்ஆர்கட்சி தொண்டர்கள் இடையே மோதல்.தொண்டர்கள் மோதல்காரணமாக தமிழகம் – ஆந்திரா இடையே போக்குவரத்துதுண்டிப்பு. சித்தூர் மாவட்டத்தில் பந்த் நடைபெறுவதால்பேருந்து போக்குவரத்து நிறுத்தம்.
எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்புகளில் 7.5% இட ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது என அனைத்து அரசு மற்றும் தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரி முதல்வர்களுக்கு மருத்துவ கல்வி இயக்குநரகம் உத்தரவு. கல்வி கட்டணம், தேர்வு...