காவிரி நீரை கேட்டு, தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றம் சென்றிருப்பது சரியானதல்ல. கர்நாடக விவசாயிகளுக்கு மழை குறைவு காரணமாக பயிரிட வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளோம். எங்களின் குடிநீர் மற்றும் குறைந்தபட்ச விவசாய தேவைக்கான தண்ணீரை வைத்துக்கொண்டு, மீதமுள்ள...
மயிலாடுதுறையில் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழையால் அறுவடை பணிகளை மேற்கொள்ள முடியாமல் அவதிப்பட்டு வருவதாக கூறும் விவசாயிகள் மாவட்டத்தில உள்ள அனைத்து நெல்...
கோவை தெற்கு மாவட்ட திமுக தகவல்தொழில்நுட்ப அணி ஆலோசனை மற்றும் பயிற்சி கூட்டம் மாவட்ட கழக செயலாளர் திரு.தளபதி முருகேசன் அவர்கள் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர் திரு.கு.சண்முகசுந்தரம் MP அவர்கள் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.பா.ரமேஷ் அவர்கள்...
தமிழக பள்ளிகளில் எஸ்எம்சி மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடக்கும். அதில் தனது குழந்தைகள் நிரந்தர ஆசிரியரிடம் படித்தால் மட்டுமே நிரந்தர கல்வி கிடைக்கும். எனவேதற்காலிக, தொகுப்பூதிய, பகுதி நேர ஆசிரியர்கள் இவர்களை நிரந்தரம் செய்தால் தான் தங்களது...
அதானியை பற்றி பேச மாட்டேன், பாஜக உறுப்பினர்கள் அச்சம் கொள்ள தேவையில்லை; ஒற்றுமை நடைபயணம் நிறைவடையவில்லை தொடரும். பிரதமர் நரேந்திர மோடி விரும்பினால் சிறை செல்லவும் தயார். கடந்த 10 ஆண்டுகளாக பாஜக என்னை அவதூறாக விமர்சித்து வருகிறது. ஒற்றுமை...
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூர் – தொல்லியல் அருங்காட்சியகத்தில், ஆதிச்சநல்லூர் தொல்லியல் அருங்காட்சியக அடிக்கல் நாட்டு விழா இன்று (05/08/2023) நடைபெற்றது. இந்த நிகழ்வில், சிறப்பு விருந்தினராக ஒன்றிய நிதியமைச்சர்...
06 Aug 2023 நாகப்பட்டினம்: நாகை வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் சப் – இன்ஸ்பெக்டராக பணியாற்றுபவர் கனகராஜ்.இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹெல்மெட் அணியாமல் காவல் துறை சீருடையில் மோட்டார் சைக்கிளில்சென்றுள்ளார். இதை ஒருவர் செல்போனில் படம்...
ஹிரோஷிமா: கடந்த 1945-ல் இதே நாளில் ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா நகரம் நரகமாக மாறி இருந்தது.அதற்கு காரணம் ‘லிட்டில் பாய்’ எனும் அணுகுண்டை அமெரிக்கா வீசியது தான். அந்த கொடூர நிகழ்வு நடந்து 78 ஆண்டுகளாகி உள்ளது. அந்த பேரழிவு ஏற்படுத்திய வடு இன்றும் ஆறாமல்...
33 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து உள்துறை செயலாளர் அமுதா உத்தரவு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த எஸ்.பி. ஸ்ரீநாதா, டிஜிபி அலுவலக உதவி ஐ.ஜி.யாக நியமனம் சேலம் எஸ்.பி.யாக இருந்த சிவகுமார், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.பி.யாக...
செயற் பொறியாளர் பதவி உயர்வு பெற்று செல்லாமல் கனிம வள கொள்ளையில் ஈடுபட்டு வரும் உதவி செயற் பொறியாளர். தேனி மாவட்டத்தில் ஆண்டிப்பட்டி, உத்தமபாளையம், தேனி, போடி உள்ளிட்ட நான்கு தாலுகாக்களின் பொதுப் பணி உதவி செயற் பொறியாளர் ரமேஷ் பணியாற்றி வருகிறார்...