எனக்கு AIDS இருக்கிறது,, கிட்ட வந்தால் உனக்கும் பரப்பிடுவேன்” -நூதனமாக யோசித்து திருடனை துரத்திய பெண் மும்பையில், எலக்ட்ரானிக்ஸ் கடை ஒன்றில் வசந்தா(53) என்ற பெண் வேலை செய்து வருகிறார். இவர், போரிவலி என்ற இடத்தில் அடுக்கு மாடி கட்டிடத்தில் கீழ்...
இறுதிவரை விறுவிறுப்பு..உலகக்கோப்பையை கைப்பற்றியது ஸ்பெயின்..இங்கிலாந்து போராடி தோல்வி..!
வளர்ப்பு நாயை அடிக்க வேண்டாம் என்று கூறியதால் ஆத்திரமடைந்த நபர் ஒருவர், மனைவி, குழந்தைகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.உஜ்ஜைன், மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைன் மாவட்டத்தில் வளர்ப்பு நாயை அடிக்க வேண்டாம் என்று கூறியதால் ஆத்திரமடைந்த...
ஈரோடு கொல்லம்பாளையத்தைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியை புவனேஸ்வரி மர்ம நபர்களால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.ஈரோடு, ஈரோடு கொல்லம்பாளையம் வஉசி வீதியைச் சேர்ந்தவர் மனோகரன் ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர்...
ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுகிறதா? என்பதை கண்காணிக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி ஈரோடு பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு வணிக வளாகத்தில் தடை செய்யப்பட்ட...
சென்னிமலையில் உள்ள தியேட்டரில் காலாவதியான உணவு பொருட்கள் பறிமுதல் சென்னிமலை:சென்னிமலை டவுன் அரச்சலூர் ரோட்டில் ஒரு சினிமா தியேட்டர் செயல்பட்டு வருகிறது. இங்கு உள்ள கேன்டீனில் உணவு பொருட்கள் தரமற்று விற்பனை செய்யப்படுவதாக அதிகாரிகளுக்கு புகார்...
தமிழ்நாட்டின் முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படியும் தமிழ்நாட்டின் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன் அவர்களின் ஆலோசனைை படியும் முன்னாள் அமைச்சர் மு. தென்னவன் அவர்களின் வழிகாட்டுதலின்படியும் நகரமன்ற தலைவர் சே. முத்துத்துரை...
காரைக்குடி கழனிவாசல்வார சந்தையில் வியாபாரிகள்பயன்படுத்தும் தராசுகள் சோதனை-அரசு முத்திரை இல்லாத தராசு, எடைகற்கள் பறிமுதல் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கழனிவாசலில் வியாழக்கிழமையில் வாரச்சந்தை நடைபெறுகிறது இதில் காரைக்குடி மற்றும் சுற்று வட்டார...
காரைக்குடியில் கோவிலூர் ரோட்டில் அனைத்து விதமான உயர்தர சிகிச்சை அளிக்கக் கூடிய குளோபல் மிசின் மருத்துவமனையை தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன் திறந்துவைத்து குத்து விளக்கு ஏற்றினார். நிகழ்சசியில் காரைக்குடி MLA மாங்குடி, நகராட்சி தலைவர்...
“வங்கி கணக்கில் இருந்து வாடிக்கையாளருக்கு தெரியாமல் மோசடியாக பணம் எடுக்கப்பட்டால், அதற்கு வங்கிதான் பொறுப்பேற்க வேண்டும்” கேரள நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம் SBI வங்கிக்கு உத்தரவு! இதற்கு வங்கியே பொறுப்பேற்க வேண்டும்! ✍️வாடிக்கையாளரின் வங்கி கணக்கில்...