நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டம் செப்.18-22 வரை நடைபெறுகிறது.
5 அமர்வுகள் நடைபெறவுள்ள இந்த சிறப்பு கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெறுவதாக தகவல்.
நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டம் செப்.18-22 வரை நடைபெறுகிறது.
5 அமர்வுகள் நடைபெறவுள்ள இந்த சிறப்பு கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெறுவதாக தகவல்.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை எந்த நீதிமன்றம் விசாரிப்பது என்ற விவகாரம் எந்த வழக்கை யார் விசாரிப்பது என்பது குறித்து தலைமை நீதிபதி தான் முடிவு செய்வார் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் முறையிட செந்தில் பாலாஜி தரப்புக்கு நீதிபதி எம்...
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவராக, சைலேந்திரபாபுவின் பெயரை மீண்டும் பரிந்துரைத்தது தமிழக அரசு.
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மீண்டும் கோப்புகளை அனுப்பி வைத்தது அரசு.
ஆளுநர் கேட்டிருந்த சந்தேகங்களுக்கான விளக்கத்துடன் கோப்புகளை அனுப்பி வைத்தது அரசு
சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் விடுவிப்பை எதிர்த்து தாமாக முன் வந்து வழக்கு. லஞ்ச ஒழிப்பு துறை, ஓபிஎஸ் உள்ளிட்டோர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. கடந்த 2021ம் ஆண்டும் ரூ.1.77 கோடி சொத்து சேர்த்த...
போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராத ரசீது Link-களை போலியாக அனுப்பி பணம் பறிக்கும் மோசடி குறித்து சென்னை மாநகர போலீசார் எச்சரிக்கை. எப்போதுமே உண்மையான அபராத ரசீது Link-கள் “.gov.in” என்றே முடிவடையும்; “.in” என மட்டும் முடிவடையும் Link-கள் போலியானது;...
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த பாலூர் சன்னியாசி பேட்டையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது.இப்பள்ளி வளாகத்தில் சத்துணவு கூடம் இருந்து வருகிறது. இங்கு அதே பகுதியை சேர்ந்த சாந்தி (வயது 55) என்பவர் சத்துணவு ஊழியராக பணிபுரிந்து வருகிறார்...
புல்லட்டில் கடத்தி இளம்பெண்ணிடம் நகை பறிப்பு; இருவர் கைது கரூரில் பேருந்தில் வந்த இளம் பெண்ணை புல்லட்டில் கடத்திச் சென்று நகைகளை பறித்த சம்பவத்தில் இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா அருகே உள்ளது கோட்டூர் கிராமம்...
திருவள்ளூர் கிளை அலுவலகத்தில் தொழில் தொடங்க மானியத்துடன் கடனுதவி – திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் தகவல் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம், நடத்தும் சிறப்பு தொழிற் கடன் விழாவில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகளை...
மாணவர்களை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்’-தமிழிசை பேட்டி நீட் தேர்வுக்கு விலக்களிக்க வேண்டும் என இன்று தமிழகம் முழுவதும் திமுக இளைஞரணி, மாணவரணி,மருத்துவர் அணி சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில் திருவள்ளூரில் ஆஞ்சநேயர்...
நட்சத்திர கால்பந்து வீரர் கிலியன் எம்பாப்பேவை சுமார் 1,086 கோடிக்கு ஒப்பந்தம் செய்ய ரியல் மாட்ரிட் க்ளப் திட்டமிட்டுள்ளதாக தகவல்