கிருஷ்ணகிரி நகர காவல் நிலைய ஆய்வாளராக திரு. வெங்கடேஷ் பிரபு அவர்கள் ஜனவரி 22 ஆம் தேதி பொறுப்பேற்று கொண்டார்.
ஒசூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பாக, பல்லடம் நியூஸ் 7 செய்தியாளர் நேசபிரபு அவர்கள் மீது நடந்த கொலைவெறி தாக்குதலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது அனைத்து பத்திரிகையாளர்கள் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் *நேசபிரபு அவர்களுக்கு உயர்...
ஒசூர் மாநகர பகுதிகளில் கடந்த ஒரு மாதத்தில் தனிநபராக 52 இருசக்கர வாகனங்களை திருடி விற்ற பலே கொள்ளையன் கைது அப்பாச்சி, பல்சர், ஸ்பெளண்டர் உள்ளிட்ட 52 வாகனங்களை பறிமுதல் செய்து பலே கொள்ளையனான தருமபுரி மாவட்டம், ஜிண்டான்ட அள்ளியை சேர்ந்த கண்ணன்(24)...
தமுமுக மாவட்ட தலைமை அலுவலகத்தில் ஓசூர் மாநகர நிர்வாக குழு மாநகர தலைவர் அப்துல்லா ஷெரீப் (பேட்டு) தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாகதமுமுக மாநில செயலாளர் அல்தாப் அஹமத், மாவட்டத் தலைவர்ஜாகீீர் ஆலம்,மமக மாவட்ட துணைச் செயலாளர் சிராஜ் பாஷா...
கிருஷ்ணகிரி மாவட்ட தமுமுக-மமக மாவட்ட அலுவலக திறப்பு விழா இன்று 28.11.23 நடைபெற்றது. கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தலைவர் நூர் அஹமத் தலைமையிலும் தலைமை பிரதிநிதி தருமபுரி சாதிக் பாஷா,ஐபிபி மண்டல செயலாளர் நசீர் அஹமத் ஆகியோரின் முன்னிலையில் நடைபெற்ற...
ஓசூர் மாநகரம் அரசு உருது மேல்நிலைப் பள்ளியில் கையருகே நிலா என்கிற தலைப்பில் பள்ளியின் ஆண்டு மலர் வெளியிடும் விழா நடைபெற்றது. தலைமை ஆசிரியை தேவசேனா அவர்களுடைய தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக இஸ்ரோவின் முன்னாள் இயக்குனர் பத்மஸ்ரீ...
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம்ஒசூர் மாநகர் பிஸ்மில்லா நகரில்தமுமுக – மமக வின் புதிய கிளை துவக்கப்பட்டது. இக்கூட்டத்திற்கு தமுமுக மாவட்ட செயலாளர் ஏஜாஸ்கான் தலைமை தாங்கினார்.மமக மாவட்ட துனை செயலாளர் சிராஜ் பாஷா அவர்கள் முன்னிலை வகித்தார்...
தளியில் தமுமுக வின் விழி அணி மற்றும் JCI இணைந்து நடத்திய பள்ளி மாணவர்களுக்கான இலக்கு அமைத்து கற்றல் பயிற்சி முகாம். கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மனிதவள மேம்பாட்டு அணியான விழி சார்பில் பள்ளி மாணவர்களுக்கான...