மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவு படி மதுரை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சார்பாக பள்ளிகள் கல்லூரிகள் பல்வேறு சங்கங்கள் மற்றும் பொது இடங்களில் ANTI DRUG CLUB அமைப்பு ஆரம்பிக்கப்பட்டு போதை பொருள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு...
மதுரை பெரியார் பேருந்து நிலையம் பகுதியில் பெய்த கனமழையால் சேதமடைந்த சாலையை போக்குவரத்து போலிசார் ஜே.சி.பி. எந்திரம் மூலம் சரி செய்தனர் இதில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திருமதி. பஞ்சவர்ணம், சார்பு ஆய்வாளர்கள் அதியமான் செல்வகுமார், காவலர் மணி ஆகியோர்...
மதுரையில் போதை ஊசி, போதை மாத்திரைகள் விற்ற இருவரை போலிசார் கைது செய்தனர்.அவர்களிடம் இருந்து போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். மதுரை செல்லூர் 60 அடி சாலையில் போதை ஊசி போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக செல்லூர் போலிசாருக்கு ஞாயிற்று கிழமை இரவு தகவல்...
மதுரை மாநகர் மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் புதிய கண்காணிப்பு கேமரா அறையை மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.J.லோகநாதன் இ.கா.ப., அவர்கள் திறந்து வைத்து, பேருந்து நிலையத்தில் உள்ள புறகாவல்நிலையம், கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் பாதுகாப்பு...
மதுரை மாநகர் காவல் ஆணையர் திரு.லோகநாதன் IPS அவர்களின் உத்தரவின்படி மதுரை மாநகர் மது விலக்கு அமலாக்க பிரிவு போலிசார் மது போதை தடுப்பு சம்பந்தமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களூக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர் இந்த நிலையில் நேற்று 14/10/24...
மதுரை மாநகரில் கடந்த 12 ம் தேதியன்று இரவு பெய்த கன மழையில் மதுரை காவல் ஆணையர் திரு. லோகநாதன் IPS அவர்களின் உத்தரவின்படி காவல்துறையினர் தீவிர ரோந்து செய்து கண்காணித்து வந்த நிலையில் திலகதிடல் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ரயிவே கருடர் பாலத்தின் கீழ்...