admin

பவானியில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10 , 12 வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகள் நகராட்சி தலைவர் இடம் வாழ்த்து பெற்றார்கள்

ஈரோடு மாவட்டம் , பவானி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலை பள்ளியில் 10ம் மற்றும் 12ம் வகுப்பில் முதலிடம், இரண்டாமிடம்,மூன்றாமிடம் ஆகிய மூன்று இடங்களை பிடித்த மாணவ , மாணவிகள் பவானி நகரமன்ற தலைவர் சிந்தூரி இளங்கோவனை நேரில்சந்தித்து வாழ்த்துக்களை...

சத்தியமங்கலம் அருகே கெம்பநாயக்கன் பாளையத்தில் நடைபெற்ற ஆறாம் ஆண்டு மாநிலம் தழுவிய கபாடி போட்டிக்கு பேரூராட்சி தலைவர் கே.ரவிச்சந்திரன் முதல் பரிசு வழங்கினார்!!! 

ஈரோடு மாவட்டம் , சத்தியமங்கலம் அருகே உள்ள கெம்பநாயக்கன்பாளையத்தில் நண்பர்கள் மற்றும் ஓம் சக்தி கபாடி குழு நடத்தும் ஆறாம் ஆண்டு மாநிலம் தழுவிய கபாடி தொடர் போட்டிக்கு கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கெம்பநாயக்கன்பாளையம் பேரூர் செயலாளரும், கெம்ப...

தனியார் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட தடை ஏன்? சென்னை போக்குவரத்து போலீசார் விளக்கம்

தனியார் வாகனங்களில் அரசால் அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர்களை ஒட்டக்கூடாது. விதிமீறலில் ஈடுபடுபவர்கள் மீது நாளை முதல் (மே 2 ) முதல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை போக்குவரத்து போலீசார் அறிவித்திருந்தனர். இந்நிலையில விமர்சனங்கள் எழுந்த நிலையில்...

சேலம் மண்டலத்தில் ஒரே நாளில் ரூ. 54கோடிக்கு மது விற்பனை

நாடாளுமன்ற தேர்தலையொட்டி கடந்த 17, 18, 19-ந்தேதி என தொடர்ந்து 3 நாட்கள் ‘டாஸ்மாக்’ கடைகள் அடைக்கப்பட்டன.இதனையடுத்து 20ந்தேதி சனிக்கிழமை அன்று ஒரு நாள் கடைகள் திறக்கப்பட்டன.சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி...

10 செம்மறி ஆடுகள் ஒன்று சேர்ந்தால் கூட தங்களுக்கான தலைவனை தேர்ந்தெடுத்து விடும்

ஆனால், இண்டியா கூட்டணியால் இன்னும் தலைவரை தேர்ந்தெடுக்க முடியவில்லை.

திமுக போல் ஒளிந்து வரமாட்டேன்.கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி தைரியமாக வருவேன்.

-பாஜக தலைவர் அண்ணாமலை!

தமிழகம் முழுதும் பூத் சிலிப் வழங்கும் பணிகள் நிறைவு – விடுபட்டவர்களுக்கு இன்றைக்குள் வழங்க உத்தரவு

தமிழகம் முழுதும் பூத் சிலிப் வழங்கும் பணிகள் நிறைவு – விடுபட்டவர்களுக்கு இன்றைக்குள் வழங்க உத்தரவு

பூத் சிலிப் கிடைக்காதவர்கள், Voter Helpline என்ற மொபைல் செயலியில் பூத் சிலிப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

பாராட்டி பரிசு

சேலம் மாநகரம் செவ்வாய்ப்பேட்டை பால் மார்கெட் அருகில் சேலம் அஸ்தம்பட்டியைச் சேர்ந்த திருமதி.சித்ரா என்பவர் தவற விட்ட 4 1/2 பவுன் தங்க நகையை சேலம் டவுன் பகுதியை சேர்ந்த திரு.சாகுல் மற்றும் திரு.அசரப் ஆகியோர் எடுத்து நல்லமுறையில் காவல்துறையினரிடம்...

தேவகோட்டையில்சைக்கிள் வழங்கிய மாங்குடி எம்.எல்.ஏ

காரைக்குடி தொகுதி தேவகோட்டை தே.பிரிட்டோ, பெத்தாள்ஆச்சி,புனித ஜான் மற்றும் தூயமரியன்னை ஆகிய மேல்நிலை பள்ளிகளில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழாவில் கலந்து கொண்டு மாங்குடி எம்.எல்.ஏ. மிதிவண்டிகளை வழங்கினார்...

வாகனங்களை தடுத்து நிறுத்தி பொதுமக்களை காப்பாற்றிய காவலர்களை ஆவடி காவல் ஆணையாளர் திரு.கி.சங்கர் இ.கா.ப,அவர்கள் இன்று பாராட்டு

வாகனங்களை தடுத்து நிறுத்தி பொதுமக்களை காப்பாற்றிய காவலர்களை ஆவடி காவல் ஆணையாளர் திரு.கி.சங்கர் இ.கா.ப,அவர்கள் இன்று பாராட்டு

ஆவடி காவல் ஆணையரகம் கருக்கு மெயின் ரோட்டில் அதிகாலையில் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தால் துரிதமாக செயல்பட்டு வாகனங்களை தடுத்து நிறுத்தி பொதுமக்களை காப்பாற்றிய T1 அம்பத்தூர் காவலர்களை ஆவடி காவல் ஆணையாளர் திரு.கி.சங்கர் இ.கா.ப,அவர்கள் இன்று பாராட்டு...

தனியார் நிறுவன ஊழியர் மீது மிளகாய்ப் பொடி தூவி 2 லட்சம் கொள்ளை; உடன் வந்த சக ஊழியரே உதவியது அம்பலம்!

தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டியில் கரூரைச் சேர்ந்த பரமசிவம் என்பவர் தனியார் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் அந்தப் பகுதியில் உள்ள வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் நாள்தோறும் பணம் வசூல் செய்து வருவது வழக்கம்...

Follow @meksdemo

Instagram has returned empty data. Please authorize your Instagram account in the plugin settings .

Job Application Link

Instagram

Instagram has returned empty data. Please authorize your Instagram account in the plugin settings .

Please note

This is a widgetized sidebar area and you can place any widget here, as you would with the classic WordPress sidebar.