தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவிக்குசெல்லும் வழியில் வனச் சரணாலயம் பகுதியில் காட்டு யானை நடமாட்டம் அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் யாரும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கம்பம் கிழக்கு வனச்சரக அலுவலர் திரு. பிச்சைமணி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு தடை செய்யப்பட்ட குட்கா போன்ற புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த 7 கடைகளுக்கு சீல் வைப்பு மற்றும் அபராதம் விதிக்கப்பட்டது 2 weeks ago
தமிழ்நாடு 06 நபர்களுக்கு கல்வி உதவித்தொகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களால் ரூ.85,000 வழங்கப்பட்டது 3 weeks ago
தமிழ்நாடு பழைய வாகனங்களை குறைந்த விலைக்கு தருவதாகக் கூறி செல்போனில் பேசி ஏமாற்றிபணமோசடி செய்த நபர் கைது 3 weeks ago