தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவிக்குசெல்லும் வழியில் வனச் சரணாலயம் பகுதியில் காட்டு யானை நடமாட்டம் அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் யாரும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கம்பம் கிழக்கு வனச்சரக அலுவலர் திரு. பிச்சைமணி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு காவலர்கள் உடல் நலத்தை பேணுவது போல், மனநலத்தை காப்பதிலும் முனைப்பு காட்ட வேண்டும். காவலர்களுக்கான “மகிழ்ச்சி” வகுப்பில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அறிவுரை 4 weeks ago
தமிழ்நாடு கருணைத் தொகையை உயர்த்தி வழங்குதல் போன்ற பல்வேறு அறிவிப்புகளை அறிவித்தமைக்காக நன்றி 4 weeks ago