கவுந்தபாடியில் மாவட்ட திமுக அலுவலகத்தில் மாவட்ட சுற்றுச்சூழல் அணி சார்பில் மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது!!!

கவுந்தபாடியில் மாவட்ட திமுக அலுவலகத்தில் மாவட்ட சுற்றுச்சூழல் அணி சார்பில் மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது!!!

ஈரோடு மாவட்டம் , கவுந்தப்பாடியில் ஈரோடு வடக்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி சார்பில் மாவட்ட திமுக அலுவலகத்தில் மரக்கன்றுகள் வழங்கும் விழா 

மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் கே.கே.செல்வன் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் என்.நல்லசிவம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஒன்றிய, நகர, பேரூராட்சி செயலாளர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் , மாவட்ட அவைத்தலைவர் பெருமாள்சாமி, மாவட்ட பொருளாளர் சண்முகம், நம்பியூர் ஒன்றிய செயலாளரும் நம்பியூர் பேரூராட்சி தலைவர் மெடிக்கல் செந்தில் குமார், கோபிசெட்டிபாளையம் தெற்கு ஒன்றிய செயலாளர் சிறுவலூர் முருகன், கோபி வடக்கு ஒன்றிய செயலாளர் கே.ரவீந்திரன், சத்தி தெற்கு ஒன்றிய செயலாளரும், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் கே.சி.பி.இளங்கோ, சத்தி வடக்கு ஒன்றிய செயலாளர் ஐ.ஏ.தேவராஜ், பவானிசாகர் தெற்கு ஒன்றிய செயலாளர் காளியப்பன், பவானிசாகர் வடக்கு ஒன்றிய செயலாளர் மகேந்திரன், பவானி நகர செயலாளர் ப.சீ.நாகராஜன், கோபி நகர செயலாளரும், கோபி நகராட்சி தலைவர் என்.ஆர்.நாகராஜ், சத்தி நகர செயலாளரும், சத்தி நகராட்சி தலைவர் ஆர்.ஜானகி ராமசாமி, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் திருவேங்கடம் மற்றும் பலர் 

 கலந்து கொண்டார்கள். காவலர் ரிப்போர்ட் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.

Share:FacebookX
Join the discussion

Follow @meksdemo

Instagram has returned empty data. Please authorize your Instagram account in the plugin settings .

Job Application Link

Instagram

Instagram has returned empty data. Please authorize your Instagram account in the plugin settings .

Please note

This is a widgetized sidebar area and you can place any widget here, as you would with the classic WordPress sidebar.