தேனி மாவட்டம் உத்தமபாளையம் புதிய பைபாஸ் சாலையில் கார் மீது இருசக்கர வாகனம் மோதி ஒருவர் பலி இருவர் படுகாயம்.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் புதிய பைபாஸ் சாலையில் கார் மீது இருசக்கர வாகனம் மோதி ஒருவர் பலி இருவர் படுகாயம்.

தேனி மாவட்டம் சின்னமனூர் மந்திரி என்பவர் மகன் கௌதமன் வயது 23 இவர் சின்னமனூர் பகுதியில் தண்ணீர் கேன் போடும் வேலை செய்து வருகிறார். இவர் இன்று சின்னமனூரில் இருந்து கம்பம் சென்று விட்டு மீண்டும் சின்னமனூர் வரும் வழியில் உத்தமபாளையம் புதிய பைபாஸின் அருகே கௌதமன் மற்றும் அவர் மைத்துனர் மூன்று பேர் இருசக்கர வாகனத்தில் கம்பத்திலிருந்து சின்னமனூருக்கு சென்றுள்ளனர். அப்போது சர்மா என்பவர் வத்தலகுண்டில் இருந்து கம்பம் நோக்கி வரும்பொழுது காரும் இரு சக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதியது கௌதமன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலே உயிரிழந்தார் மேலும் இருவர் உத்தமபாளையம் மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் தேனி மருத்துவக் கல்லூரிக்கு மருத்துவமனை அனுப்பி வைக்கப்பட்டனர் இது குறித்து உத்தமபாளையம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Share:FacebookX
Join the discussion

Follow @meksdemo

Instagram has returned empty data. Please authorize your Instagram account in the plugin settings .

Job Application Link

Instagram

Instagram has returned empty data. Please authorize your Instagram account in the plugin settings .

Please note

This is a widgetized sidebar area and you can place any widget here, as you would with the classic WordPress sidebar.