தேவாரத்தில் வசந்தம் ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் மாநில அளவிலான மாபெரும் கபடி போட்டி நடைபெற்றது தேனி தெற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் இராம.வசந்தன் விழாவை துவங்கி வைத்தார், சிறப்பு அழைப்பாளர்கள் P.லட்சுமி பால்பாண்டி தேவாரம் பேரூராட்சி சேர்மன் இதில் 400 மேற்பட்ட கபடி வீரர்கள் கலந்து கொண்டனர். இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில் முதல் பரிசாக ரூ.25001 6 அடி கோப்பை, இரண்டாம் பரிசு ரூ.20001ஆயிரம் ரொக்கம் 5 அடி கோப்பை, மூன்றாம் பரிசு ரூ. 15001 ஆயிரம் 4 அடி கோப்பை,நான்காவது பரிசு 1001 ஆயிரம் 3 அடி கோப்பையும் வழங்கப்பட்டது நிகழ்ச்சியில் வார்டு கவுன்சிலர்கள் பொதுமக்கள் மாணவர் மாணவிகள் கலந்து கொண்டனர்.
![](https://kavalarreport.com/wp-content/uploads/2023/10/IMG20231008173125-1024x768.jpg)
![](https://kavalarreport.com/wp-content/uploads/2023/10/IMG20231007114748-1024x461.jpg)
![](https://kavalarreport.com/wp-content/uploads/2023/10/IMG20231007114744-1024x461.jpg)
![](https://kavalarreport.com/wp-content/uploads/2023/10/IMG20231007114649-1024x461.jpg)
![](https://kavalarreport.com/wp-content/uploads/2023/10/IMG20231008182900_01-1024x576.jpg)