மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி

மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி

தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் உத்தரவின்படி இணை இயக்குனர் மற்றும் துணை இயக்குனர் ஆகியோரின் வழிகாட்டலின்படி, பேருந்து நிலையம் மற்றும் சாலையோரங்களில் ஆதரவற்ற நிலையில் சுற்றித் தெரியும் பெண்கள், சிறுவர்கள் மற்றும் மனநோயாளிகளை மீட்டெடுக்கும் பணி நடைபெற்றது. இதில் மனநிலை சரியில்லாத இரண்டு பெண்களை கம்பம், ஆண்டிபட்டி ஆகிய பகுதிகளில் மீட்டெடுத்து, 102 தாய் சேய் ஊர்தியின் மூலமாக ம.சுப்புலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளுநரும் சமூக சேவகருமான ரஞ்சித்குமார் காவல்துறையினர் உதவியுடன் அவர்களை மீட்டு பெரியகுளம் அரசு தலைமை மனநல மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினார்.மேலும் சிகிச்சைக்குப் பின்பு உறவினர்களிடம் ஒப்படைப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தனர்.

Share:FacebookX
Join the discussion

Follow @meksdemo

Instagram has returned empty data. Please authorize your Instagram account in the plugin settings .

Job Application Link

Instagram

Instagram has returned empty data. Please authorize your Instagram account in the plugin settings .

Please note

This is a widgetized sidebar area and you can place any widget here, as you would with the classic WordPress sidebar.