அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக எஸ் டி கே ஜக்கையன் அவர்களை புதிய மேற்கு மாவட்ட செயலாளராக அறிவிப்பு. செய்து முன்னாள் முதலமைச்சர் கழக பொதுச்செயலாளர் எடப்பாடி அவர்களிடம் வாழ்த்து பெற்று இன்று தேனி மாவட்டத்திற்கு திரும்பிய ஜக்கையன் அவர்களுக்கு கழகத்தின் சார்பில் வழி நெடுகிலும் உற்சாக வரவேற்பு இதனை தொடர்ந்து சின்னமனூர் ரவுண்டானா பகுதியில் பிச்சைக்கனி மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி இணை செயலாளர் அவர்கள் தலைமையில் திரளான கழக உடன்பிறப்புகளும் மகளிர் அணியினரும் பொதுமக்களும் கலந்து கொண்டு வெடி வெடித்து மாலை அணிவித்து வரவேற்றனர்,
![](https://kavalarreport.com/wp-content/uploads/2023/09/IMG20230929133932_03-1024x576.jpg)
![](https://kavalarreport.com/wp-content/uploads/2023/09/IMG20230929133637_01-1024x576.jpg)
![](https://kavalarreport.com/wp-content/uploads/2023/09/IMG20230929133419_BURST000_COVER-1024x461.jpg)
![](https://kavalarreport.com/wp-content/uploads/2023/09/IMG20230929133136-1024x461.jpg)