![](https://kavalarreport.com/wp-content/uploads/2023/09/IMG-20230921-WA0522-1024x576.jpg)
அண்ணா 115 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு உத்தமபாளையம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தெற்கு ஒன்றிய செயலாளர் சிவா என்ற விஜயன் ஏற்பாட்டில் இன்று நாகை கவுண்டன் பட்டி என்ற அனைபட்டியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.இதில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தேனி தெற்கு மாவட்ட செயலாளர் முத்துசாமி மற்றும் தேனி வடக்கு மாவட்ட செயலாளர் ஆர் ஆர் ஜெயக்குமார் , கழக அமைப்புச் செயலாளர் ஸ்டார் ரபிக், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கழக அமைப்பு செயலாளர் மாநில மருத்துவ அணி அனுமந்தன் பொதுக் கூட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
![](https://kavalarreport.com/wp-content/uploads/2023/09/IMG-20230921-WA0522-1-1024x576.jpg)