உத்தமபாளையத்தில்விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது

உத்தமபாளையத்தில்விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது

தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதிகளில் நேற்று முன்தினம் கொட்டும் மழையில் 31வது ஆண்டு விநாயகர் ஊர்வலம் சிறப்பாக நடைபெற்றது கொட்டும் மழையில் விநாயகர் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் ஏற்றி உத்தமபாளையம் ஞானாம்பிகை அம்மன் கோயிலில் இருந்து தேரடி வழியாக கிராமசாவடி வந்து சிறப்பாக ஊர்வலம் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு அருளும் ஆசியும் கிடைக்கப்பெற்றது
இந்த விநாயகர் ஊர்வலத்தில் 29 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கொட்டும் மழையில் வான வேடிக்கைகள் . மேளதாளத்துடன் ஆடல் பாடல் உடன் பக்தர்கள் ஊர்வலம் வந்து சிறப்பு செய்தனர் திரளான பொதுமக்களும் பக்தர்களும் விநாயகர் ஊர்வலத்தை கண்டு களித்து ஆசி பெற்று சென்றனர் இந்த விழா ஏற்பாட்டினை தேனி மாவட்ட இந்து முன்னணி இளைஞர் ஒருங்கிணைப்பாளர் ராம் செல்வா மற்றும் இந்து முன்னணி உறுப்பினர்களும் ஏற்பாடு செய்து இருந்தனர்.ஊர்வலத்துக்கு முன்பாக இந்து முன்னணி மாநில செயற்குழு உறுப்பினர் கலந்துகொண்டு சொற்பொழிவு ஆற்றினார்.

Share:FacebookX
Join the discussion

Follow @meksdemo

Instagram has returned empty data. Please authorize your Instagram account in the plugin settings .

Job Application Link

Instagram

Instagram has returned empty data. Please authorize your Instagram account in the plugin settings .

Please note

This is a widgetized sidebar area and you can place any widget here, as you would with the classic WordPress sidebar.