நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டம் செப்.18-22 வரை நடைபெறுகிறது. 5 அமர்வுகள் நடைபெறவுள்ள இந்த சிறப்பு கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெறுவதாக தகவல்.
தமிழ்நாடு காவலர்கள் உடல் நலத்தை பேணுவது போல், மனநலத்தை காப்பதிலும் முனைப்பு காட்ட வேண்டும். காவலர்களுக்கான “மகிழ்ச்சி” வகுப்பில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அறிவுரை 4 weeks ago
தமிழ்நாடு கருணைத் தொகையை உயர்த்தி வழங்குதல் போன்ற பல்வேறு அறிவிப்புகளை அறிவித்தமைக்காக நன்றி 4 weeks ago