தமிழக பள்ளிகளில் எஸ்எம்சி மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடக்கும். அதில் தனது குழந்தைகள் நிரந்தர ஆசிரியரிடம் படித்தால் மட்டுமே நிரந்தர கல்வி கிடைக்கும். எனவே
தற்காலிக, தொகுப்பூதிய, பகுதி நேர ஆசிரியர்கள் இவர்களை நிரந்தரம் செய்தால் தான் தங்களது குழந்தைகளுக்கு நல்ல கல்வி கிடைக்கும் என எந்த சமூக ஆர்வலரோ அல்லது பெற்றோரோ கோரிக்கை தீர்மானம் நிறைவேற்ற வைப்பதே இல்லை. அவர்களுக்கு இல்லாத அக்கரை இவருக்கு வந்துள்ளதே இவரல்லவோ உயர்ந்த மனிதன்.
அரூர்: பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பசுமை சீனிவாசன் திருவிக நகரில் கோரிக்கை.
![](https://kavalarreport.com/wp-content/uploads/2023/08/1683628677phpkjtIUj-1024x580.jpeg)