எஸ்.டி.பி.ஐ கட்சியின்கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்,சாரதா மஹால், ஓசூரில் மாவட்ட தலைவர் N.ஷாநவாஸ் தலைமையில் நடை பெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில செயற்குழு உறுப்பினர் மற்றும் வேலூர் மண்டல தலைவர் Y.பையாஸ்...
மாநிலத் துணைச் செயலாளர் ஓசூர் நவ்ஷாத் பங்கேற்பு..!! கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் ஓசூர் மாநகரத்தில் மாவட்ட மஜக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில துணைச் செயலாளர் ஓசூர் நவ்ஷாத் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை...
தமிழகம் முழுவதும் வெள்ளிகிழமை ஜீம்மா தொழுகை முடித்து விட்டு பாலஸ்தீன மருத்துவமனை மீது இஸ்ரேல் பயங்கரவாத தாக்குதல் நிகழ்த்தியதை கண்டித்து பதாகை ஏந்தி முழக்கம் நடக்கிறது.அதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டதி ஓசூர், கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை...
ஒசூர் அருகே போலீசாரை கத்தியால் தாக்கி விட்டு தப்ப முயன்ற ஆந்திர குற்றவாளியை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீசார் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் நாம்தார் உசேன் (34) இவர் மீது பல்வேறு வழிப்பறி உள்ளிட்ட திருட்டு வழக்குகள் உள்ளன. ஒசூர் பகுதிகளிலும்...
ஓசூர் அரசு மருத்துவமனையை கண்டித்து இன்று மாலை ஓசூர் இராம் நகரில் ஓசூர் மாநகர பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது , ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர தலைவர்கள் மணிகண்டன் , ரமேஷ் கண்ணன் , நாகேந்திர , தங்கராஜ் முன்னிலை வகித்தனர் ...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகரம் காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மைத்துறையில் பதவி விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் பல காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் சிறப்பு அழைப்பாளராக சிறுபான்மைத்துறையின் மாநில தலைவர் அஸ்லம் பாஷா மற்றும்...
ஓசூரில் 20 லட்சம் ரூபாய் பணம், 12 சவரன் தங்க நகைகள், 1.5 கிலோ வெள்ளி ஆகியவற்றை திருடி சென்ற திருடர்கள் ஓசூர் சுபாஷ் நகரில் வசித்து வரும் தில்லை கோவிந்தராஜ் தன் குடும்பத்தாருடன் சுற்றுலா சென்று இருந்த நிலையில் வீட்டில் இருந்த 20 லட்சம் ரூபாய் பணம்...
தமிழ்நாட்டிற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் மட்டும் இன்று முழு அடைப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் விவசாயிகள் மற்றும் கன்னட...