மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி D.V கிரண் ஸ்ருதி இ.கா.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி D.V கிரண் ஸ்ருதி இ.கா.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

இன்று 19/09/2024 மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் இராணிப்பேட்டை மாவட்டத்திற்கு வருகை முன்னிட்டு மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் முதல்வர் பயணத்திட்டத்தில் இடம்பெற்றுள்ள பகுதிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி D.V கிரண் ஸ்ருதி இ.கா.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் அரக்கோணம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அரக்கோணம் உட்கோட்டத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்களில் பராமரிக்கப்படும் ஆவணங்களையும் பதிவேடுகளையும் முக்கிய வழக்கு கோப்புகளையும் ஆய்வு செய்தார். மேலும் இந்த ஆய்வில் கஞ்சா புகையிலை போன்ற போதை பொருள் கடத்தல் மற்றும் விற்பனை செய்பவர்கள் மற்றும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் காவல் நிலையங்களுக்கு புகார் அளிக்க வரும் பொது மக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுரைகள் வழங்கினர்.உடன் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.குணசேகரன் (CWC) அவர்கள் இருந்தனர்.

Share:FacebookX
Join the discussion

Follow @meksdemo

Instagram has returned empty data. Please authorize your Instagram account in the plugin settings .

Job Application Link

Instagram

Instagram has returned empty data. Please authorize your Instagram account in the plugin settings .

Please note

This is a widgetized sidebar area and you can place any widget here, as you would with the classic WordPress sidebar.