ஓசூரில் ,தனியார் பள்ளி மாணவர்களின் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சித்தனப்பள்ளியில் உள்ள ஸ்ரீ செய்த்தன்யா பள்ளி சார்பில் சாலையில் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டன. இந்த விழிப்புணர்வு பேரணியில் சுமார்...
கிருஷ்ணகிரி மாவட்ட முழுவதும் கனமழை பெய்வதால் ஆற்றுப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள காரணத்தினால் ஊத்தங்கரை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தகவல் தெரிந்து வந்த கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர்...
ஒசூர் மாநகர பகுதிகளில் கடந்த ஒரு மாதத்தில் தனிநபராக 52 இருசக்கர வாகனங்களை திருடி விற்ற பலே கொள்ளையன் கைது அப்பாச்சி, பல்சர், ஸ்பெளண்டர் உள்ளிட்ட 52 வாகனங்களை பறிமுதல் செய்து பலே கொள்ளையனான தருமபுரி மாவட்டம், ஜிண்டான்ட அள்ளியை சேர்ந்த கண்ணன்(24)...