சென்னை தலைமை செயலக கோட்டை முகப்பில் நடந்த சுதந்திர தினவிழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் விருது, கல்பனா சாவ்லா விருது முதல்-அமைச்சரின் ஆளுமை விருதுகள், மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மிகச்சிறந்த சேவை புரிந்தோருக்கான விருதுகள், மகளிர் நலத்திற்கான சிறந்த சேவைக்காக தொண்டாற்றியவர்களுக்கான விருது, சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதல்-அமைச்சர் விருதுகள், முதல்-அமைச்சரின் மாநில இளைஞர் விருதுகள் ஆகிய தமிழ்நாடு அரசின் விருதுகளையும், பதக்கங்களையும் பெற்றவர்கள் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். உடன் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உள்ளார்.
