ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை உட்கோட்டம் ஆர்எஸ் மங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆர். எஸ். மங்கலம் பகுதியில் மளிகை பெட்டிக் கடைகளில் விற்பனை செய்யப்பட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட் கள் 202 கிலோ பறிமுதல் பட்டது. ஆர்.எஸ். மங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் சரவணன், எஸ்.ஐ., முகமது சைபுல் தலை மையிலான மளிகை மற்றும் பெட்டி கடைகளில் சோதனை செய்தனர். இதில் அரசால் தடை செய்யப்பட்ட பு கையிலைப் மற்றும் பொருட்கள் கிலோ 202 எடையுள்ள 1304 பாக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டன. புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு பதுக்கி வைத்தி ருந்த தொண்டி முகிழ்த்த கம் பகுதி யைச் சேர்ந்த ராஜாஜி 37,ஆர். எஸ்.மங்கலம் முகமது கோயா தெரு போலீசார் முகமது இலியாஸ் 46, தெய்வம்மாள் தெரு முத்து ராஜா 56, ஆகிய மூவரை கைது செய்தனர்.